கடலில் நீராடச் சென்ற இருவர் யாழில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சேந்தாங்குளம் கடற்கரையில் இன்று நீராட சென்ற மூவரில் இருவர் காணாமல் போயிருந்த நிலையில்...

Read more

யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக மீனவர்கள் போராட்டம் !

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து, யாழ். மீனவர்கள், யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக இன்று(20) காலை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ். மாவட்ட...

Read more

எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் !

நாட்டில் தற்போது நிலவும் வெப்பநிலை காலநிலை எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு நீடிக்கும் என, யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். தற்போதைய வெப்பநிலை...

Read more

வெடுக்குநாறி விவகாரம்: யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்!

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள - பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரி யாழ் பல்கலை மாணவர்களால் இன்று போராட்மொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம்...

Read more

கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட  21 தமிழக மீனவர்கள் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தினர் ஊடாக,...

Read more

மர்மப் படகு மோதியதில் மீனவர் உயிரிழப்பு; யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் கட்டுமரம் மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவர் மீது மர்மப் படகொன்று  மோதியதில் மீனவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 60 வயதுடைய மருதங்கேணியை...

Read more

தந்தையுடன் மகள் வாக்குவாதம்: தாய் உயிரிழப்பு!

கணவனும் மகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால், வீட்டை விட்டு வெளியேறிய தாய் வீட்டின் முன்பாக மயங்கி விழுந்து உயிரிழந்த  சம்பவம் யாழில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் -...

Read more

யாழ் உரும்பிராயில் வாகன விபத்து! ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ் - உரும்பிராய் பகுதியில்  முச்சக்கரவண்டியுடன் பட்டாரக வாகனமொன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ தினமான நேற்று(18) உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கரவண்டியொன்று...

Read more

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 21 தமிழக மீனவர்கள் கைது !

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. யாழ்ப்பாணம், நெடுந்தீவு அருகே சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த 21 தமிழக மீனவர்கள்...

Read more

வெடுக்குநாறி ஆலய விவகாரம் : 05 பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு !

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 05 பேரின் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது....

Read more
Page 15 of 390 1 14 15 16 390
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist