உயிரிழந்த கடற்படை வீரருக்கு இரங்கல்!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைதுசெய்வதற்கு முற்பட்ட இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது ஓர்  துன்பியல்...

Read moreDetails

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை இன்று  முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 10.00 மணியளவில் கந்தசுவாமி...

Read moreDetails

யாழில். மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது!

பாடசாலை மாணவிக்கு மோட்டார் சைக்கிள் ஓடக் கற்றுத் தருவதாகக் கூறி பாலியல் சேட்டை புரிந்த 44 வயதான, முச்சக்கர வண்டி சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் ...

Read moreDetails

வவுனியாவில் தொழிற்சாலையொன்றில் பாரிய தீ விபத்து!

வவுனியாவில் தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள...

Read moreDetails

மன்னாரில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

மன்னார்- முருங்கன் ரயில்கடவை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முருங்கன் ரயில் கடவை பகுதியில் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த...

Read moreDetails

இந்திய மீனவர்கள் தாக்குதலில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழப்பு?

யாழ் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது...

Read moreDetails

வவுனியாவில் 3 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது!

வவுனியாவில் 3 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் நபரொருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமியின் தாயார் வேலைக்குச் செல்லும் போது...

Read moreDetails

யாழில் இளைஞனிடம் 60 இலட்சம் மோசடி செய்த நபர் கைது!

யாழில், வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர், தன்னை...

Read moreDetails

யாழில். தம்பதியினர் மீது வாள் வெட்டு!

யாழ்ப்பாணத்தில் மர்ம நபர் ஒருவர் வீடு புகுந்து தம்பதியினர் மீது வாள் வெட்டுத்  தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவாலி...

Read moreDetails

யாழில் தஞ்சமடைந்த இந்தியச் சிறுவன்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் மீள அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவனொருவன், தனது தாய் மற்றும்...

Read moreDetails
Page 198 of 609 1 197 198 199 609
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist