யாழில் அதிகரித்துவரும் இணைய மோசடிகள்: பறிபோன 26 இலட்சம் ரூபாய்!

யாழில் இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடி நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் மாத்திரம் இணைய மோசடி மூலம் இருவர்  தலா 20 லட்சம்...

Read moreDetails

திஸ்ஸ விகாரை விவகாரம்: யாழில் போராட்டம்!

யாழ். தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குறித்த விகாரைக்கு அருகே நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற...

Read moreDetails

பற்றியெரிந்த கடைகள்; யாழில் சோகம்!

யாழ் நகர் பகுதியில் உள்ள  கட்டடத் தொகுதியொன்றில் நேற்றிரவு(27)  இரண்டு கடைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. இதன்போது கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ...

Read moreDetails

வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் யாழில் கைது!

வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தபோதே குறித்த...

Read moreDetails

முல்லைத்தீவில் பரபரப்பு : பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு!

முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி ரவைகள் 4500 இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள...

Read moreDetails

யாழில் அதிபர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

புதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள் தம்மைக் கஷ்டப் பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்றையதினம்...

Read moreDetails

கிளிநொச்சிக் குளத்திலிருந்து குடிநீர் பெறுவது நிறுத்தம்? : மாற்று வழிகளுக்கு அமைச்சர் பணிப்பு!

மாசுபடுத்தப்பட்டுள்ள கிளிநொச்சி குளத்திலிருந்து நீர் பெறுவதை தவிர்த்து மாற்று ஏற்பாட்டு முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில், குடிநீர்...

Read moreDetails

கிளிநொச்சியில் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் வடமாகாண ஆளுநர்...

Read moreDetails

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் கில்மிசா!

தமிழகத்தின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான  ‘சரிகமப‘வில்  வெற்றிபெற்ற யாழ் அரியாலை பகுதியைச் சேர்ந்த ‘கில்மிஷா‘  அண்மையில் சென்னை புழலில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு தனது...

Read moreDetails

தரமற்ற உருளைக்கிழங்கு விதைகள் விவகாரம் : விசேட குழு யாழ் விஜயம்!

யாழ்ப்பாணம் குப்பிளானில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளானமை தொடர்பாக ஆராய கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளது. விவசாய அமைச்சு மற்றும் நவீன விவசாய...

Read moreDetails
Page 268 of 607 1 267 268 269 607
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist