கோப்பாய் பொலிசாரால் தாய், மகன் உள்ளிட்ட மூவர் கைது

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊரெழு மேற்கு பொக்கனை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ். மாவட்ட புலனாய்வு...

Read moreDetails

ஜனாதிபதி மன்னாருக்கு கண்காணிப்பு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்வதும் அந்தப் பிரச்சினைகளுக்கு வழங்கக் கூடிய தீர்வுகள்...

Read moreDetails

யாழ் .மீனாட்சிபுரம் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுப்பு

யாழ் .பிரதேச செயலகத்துக்குட்பட்ட கொட்டடி மீனாட்சிபுரம் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்..மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பணிபுரையின்...

Read moreDetails

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஸ்தாபக தலைவர் தோழர் பத்மநாபாவின் 71ஆவது பிறந்த தினம்!

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஸ்தாபக தலைவர் தோழர் பத்மநாபாவின் 71ஆவது பிறந்த தினம் நேற்று (சனிக்கிழமை) மன்னாரில் நினைவு கூறப்பட்டது. மன்னாரில் உள்ள ஈழ மக்கள்...

Read moreDetails

கிளிநொச்சியில் மாவீரகளின் பெற்றோர் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுப்பு!

மாவீரகளின் பெற்றோர் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி புன்னை நீராவி அலுவலர் பிரிவில் இவர்களின் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற...

Read moreDetails

யாழ். இளவாலை பகுதியில் 14 இலட்சம் பெறுமதியான நகை மற்றும் பணம் மீட்பு!

யாழ். இளவாலை பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரிடமிருந்து 14 இலட்சம் பெறுமதியான நகை மற்றும்...

Read moreDetails

வவுனியாவில் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் கூட்டமைப்பினரும் பங்கேற்பு !

வவுனியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்ட நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர். வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான...

Read moreDetails

வவுனியாவில் 2100ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் 2100 ஆவது நாளை எட்டிய நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இன்று (சனிக்கிழமை) வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார...

Read moreDetails

யாழ். உணவகங்களில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை!

யாழ். மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நடத்திய பரிசோதனை நடவடிக்கையில் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) யாழ்....

Read moreDetails

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு!

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வு யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றது. இன்று (சனிக்கிழமை) யாழ்.பொலிஸ் நிலையத்தில் வருடாந்த பொலிஸ் நிலைய...

Read moreDetails
Page 391 of 576 1 390 391 392 576
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist