ஜனாதிபதியின் மன்னார் விஜயம் இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை அறிவதை விட மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களை எவ்வாறு அரசிற்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதிலேயே தங்கியுள்ளதாக...
Read moreDetailsயாழ். மத்திய கல்லூரியில் தேசிய கல்வி நிறுவகத்தினால் அச்சிடப்பட்ட புத்தகக் கண்காட்சியும், புத்தக விற்பனை நிகழ்வும் இடம்பெற்றது. தேசிய கல்வி நிறுவகத்தின் ஏற்பாட்டில், இந்த நிகழ்வு யாழ்....
Read moreDetailsயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், அடையாளம் தெரியாத ஆண் மற்றும் பெண்னொருவரின் சடலம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இவ்விரு சடலங்களும் காணப்படாத நிலையில், இவற்றை அடையாளம் காண உதவுமாறு...
Read moreDetailsகிளிநொச்சி இரணைமடுகுளத்தின் கீழான ஒதுக்கீடு பிரதேசங்களில், சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டினால், அங்கு அமைதியின்மை நிலவியது. நேற்று (வியாழக்கிழமை) சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதனை,...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டதாக கைதுசெய்யப்பட்ட, 15 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்...
Read moreDetailsமன்னார் பொது வைத்தியசாலைக்கு மடிக்கணினி மற்றும் தூய்மையாக்கல் திரவங்கள், அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) கொழும்பு தெற்கு றோட்டறி கழக அங்கத்தவர்கள் மற்றும் மன்னார் றோட்டறி...
Read moreDetailsமடு .பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாட்டு அமைச்சினால் வழங்கப்பட்ட 10 இலட்சம்...
Read moreDetailsயாழில் புதிதாக செயற்படுத்தப்பட்ட தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்தில் உள்ள இடர்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது இன்று (வியாழக்கிழமை) இணையத்தில் இடம்பெற்றது கலந்துரையாடலில் இது தொடர்பில்...
Read moreDetailsவவுனியா றம்பைவெட்டி மீள்குடியேற்றக் கிராமத்தில் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் அனுசரணையில் முன்பள்ளிக் கட்டிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலஞ்சென்ற பட்டிமேடு சுப்பிரமணியம் சிதம்பரநாதன்...
Read moreDetailsபாடசாலை மாணவர்களிடையே சிறந்த பொழுதுபோக்கினை ஏற்படுத்தும் நோக்கோடு முத்திரைக் கண்காட்சி கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இன்று (வியாழக்கிழமை) கொக்குவில் தபால் அலுவலகத்தின் தபால் அதிபர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.