பலாலியில் மக்களின் விவசாய காணிகளில் இராணுவம் விவசாயம்!

யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய்களை உள்ளூர் சந்தைகளில் விநியோகித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த...

Read moreDetails

சௌபாக்கிய உற்பத்திக் கிராமம் யாழில் அங்குரார்ப்பணம்!

யாழ்.மாவட்டத்தின் சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்களில் ஒன்றான சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட பண்டத்தரிப்பு, பிரான்பற்று கிராமத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்...

Read moreDetails

யாழில் தொடரும் வாள் வெட்டு சம்பவங்கள் – மீசாலையிலும் வாள் வெட்டு!

மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் வீதியால் நடந்து சென்ற இளைஞன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(புதன்கிழமை) மீசாலை...

Read moreDetails

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு!

பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்திய சாலை தாதியர்களும் இன்று(வியாழக்கிழமை) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில்...

Read moreDetails

நள்ளிரவில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம் – ஒருவரின் கை துண்டிப்பு – வீடு தீக்கிரை

யாழ்ப்பாணம் கோண்டாவிலிலுள்ள இலங்கை போக்குவரத்து சபை சாலை (டிப்போ) அமைந்துள்ள பகுதிக்கு அண்மையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் நான்கிற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா...

Read moreDetails

மீசாலையில் விபத்து – தென்மராட்சியின் பல பகுதிகள் இருளில் மூழ்கியது!

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தை அடுத்து தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் மீசாலை பகுதியில் வீதியோரமாக...

Read moreDetails

யாழில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால்  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

Read moreDetails

புதிய செயலியினை உருவாக்கினார் யாழ். இந்துக் கல்லூரி மாணவன்!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகிழினியன் என்ற 15 வயது மாணவன் வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய செயலிகளுக்கு இணையான...

Read moreDetails

யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இன்று இரத்ததான முகாம்!

தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ்.மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து...

Read moreDetails

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில்...

Read moreDetails
Page 484 of 549 1 483 484 485 549
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist