முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்த 'கொரோனா' தொற்று காரணமாக தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரு கிராம அலுவலர் பிரிவுகள் கடந்த வாரம்...
Read moreDetailsகிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று(செவ்வாய்கிழமை) பார்வையிட்டிருந்தனர். இதன்போது குறித்த கடலட்டை பண்ணையில்...
Read moreDetailsதமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அடைக்கும் அரசாங்கம், மிதக்கும் கொட்டகை அமைத்து அங்கே சீனர்கள் சுகபோகமாக வேலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது என நாடாளுமன்ற...
Read moreDetailsதிருகோணமலை- குச்சவெளி, கல்லராவ கடற்கரையில் இறந்த நிலையில் அரிய வகை சுறா மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கல்லறாவ மீன்பிடி கிராமத்திலுள்ளவர்கள், கரை வலை மூலம் மீன்பிடித் தொழிலில்...
Read moreDetailsயாழ்ப்பாணம்- அளவெட்டி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த குழுவொன்று, அங்கிருந்த இளைஞன் மீது வாள் வெட்டுத்தாக்குதலை நடத்திவிட்டு, தப்பிச் சென்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...
Read moreDetailsவடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில், யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற அமர்வில்,...
Read moreDetailsஎரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சண்டிலிப்பாய் பிரதேச செயலக முன்றலில் இருந்து மானிப்பாய் பிரதேச சபை வரையில் குறித்த சைக்கிள்...
Read moreDetailsநெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 34...
Read moreDetailsமுல்லைத்தீவு- கள்ளப்பாட்டுப் பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த குழுவொன்று அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. அதன் பின்னர் அங்கிருந்த இரண்டு வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு, அவ்விடத்திருந்திலிருந்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.