முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாக முல்லைத்தீவு- சுதந்திரபுரம் பகுதியில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இத்தாலி மனிதநேய சங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டினைச்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மூவர் உயிரிழந்துள்ளனர். வடமராட்சி- துன்னாலையைச் சேர்ந்த 60 வயதுடைய ஆணொருவர், மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...
Read moreDetailsவவுனியா நகர்ப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன. வவுனியா பொலிஸ் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா...
Read moreDetailsஅரசியல் கைதிகள் 16 பேரின் விடுதலை என்பது இந்த அரசின் மரணதண்டனைக் கைதி ஒருவரை விடுதலை செய்யும் வகையில் முலாம் பூசப்பட்ட விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreDetailsமன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) 2 ஆம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள்...
Read moreDetailsமுல்லைத்தீவு- சுவாமி தோட்டம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர், மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். நேற்று (வெள்ளிக்கிழமை) சுவாமி தோட்டம் பகுதியிலுள்ள காணியொன்றினை...
Read moreDetailsமுல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 900 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு- கைத்திராமணி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, இராணுவ வைத்தியர்களின்...
Read moreDetailsமக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக கடைப்பிடிக்கின்றார்களா? என்பதனை அவதானிக்க குழுவொன்று அம்மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களைக் கொண்ட குறித்த குழு உறுப்பினர்களுக்கு,...
Read moreDetailsயாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர்...
Read moreDetailsமுல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சைனாபாம் கொவிட் - 19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இராணுவ மருத்துவமனை வைத்தியர்கள் ஊடாக குறித்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.