முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!
2025-12-19
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாழ்பாணம்- ஜெ 350 கணவாய் கிராம சேவகர் பிரிவின் ஒரு பகுதி, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர்.பரிசோதனையில்...
Read moreDetailsமன்னார்- தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் கிழக்கு கிராம அலுவலகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை)...
Read moreDetailsகொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு, திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை), கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா...
Read moreDetailsதமிழ் அரசியல் கைதிகளில் சிலரை தற்போது அரசாங்கம் விடுதலை செய்துள்ளமையானது நல்லதொரு ஆரம்பமாகும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். இதேவேளை ஏனைய...
Read moreDetailsவிடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், சிறைச்சாலை வாகனத்தின் ஊடாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட 15 பேரும், அனுராதபுரம்...
Read moreDetailsயாழ்ப்பாணம்- வடமராட்சி முள்ளியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது. ஜப்பான் நாட்டிலுள்ள ஜெய்க்கா நிறுவனத்தின் சுமார் 23 கோடி ரூபாய் பெறுமதியான...
Read moreDetailsஅரசியல் கைதிகள் இருக்கின்றார்கள் என்பதை, 16 பேரை விடுதலை செய்தமையின் ஊடாக அரசாங்கம் ஒத்துக்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும் நல்லாட்சியில் கூட...
Read moreDetailsயாழில் சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசியின் 2 ஆவது டோஸ் வழங்கும் பணி எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. முதல் கட்டமாக சினோபார்ம் கொவிட்-19 தடுப்பூசி பெற்ற 50 ஆயிரம்...
Read moreDetailsயாழில் மண் கொள்ளையர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாள் வெட்டு மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.கொடிகாமம் கெற்பேலி பகுதியில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) மதியம்...
Read moreDetailsவிடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் மூவர் கிளிநொச்சியில் சிறைச்சாலை அதிகாரிகளினால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். இன்று(புதன்கிழமை) பிற்பகல் சிறைச்சாலை பேருந்தில் அழைத்துவரப்பட்ட குறித்த மூவரையும் சிறைச்சாலை அதிகாரிகள் அவர்களது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.