இலங்கை

சீமெந்து விலையில் அதிரடி மாற்றம்!

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்ச சில்லறை விலை 2,250 ரூபாய் ஆக இருக்கும் என சீமெந்து...

Read moreDetails

மக்களுக்கு நிவாரணம் – அவசர அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு!

மோசமான காலநிலையால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை முப்படையினரின் உதவியுடன், அரசாங்கத்தின் செலவில் புதிதாக நிர்மாணிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குமான பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான அவசர அமைச்சரவைப்...

Read moreDetails

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக இலங்கை திரும்பியவர்கள் கைது!

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஐவரே இன்றையதினம்...

Read moreDetails

வெள்ள நிலைமைகளை ஆராய ஜனாதிபதி விஐயம்!

கொழும்பு, கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்பார்வைப் பயணமொன்றை இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் மேற்கொண்டுள்ளார் அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக இடம்பெறும்!

ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக இடம்பெறும் என்பதை ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்துள்ளார்” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை!

”ஐக்கிய தேசியக்கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை” என தேசிய மக்கள் சக்­தியின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read moreDetails

பிரிவினைகளின் ஊடாக அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது!

”ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். பிரிவினைகளின் ஊடாக அபிவிருத்தியை ஏற்படுத்தமுடியாது” என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்றைய...

Read moreDetails

அனைத்து பாடசாலைகள் தொடர்பில் அறிவிப்பு!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் வழமை...

Read moreDetails

தொடரும் கன மழையினால் 87 ஆயிரத்து 379 பேர் பாதிப்பு – பிரமித்த பண்டார! (update)

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால், 23 மாவட்டங்களில், 251 பிரதேசங்களிலுள்ள 23 ஆயிரத்து 723 குடும்பங்களைச் சேர்ந்த 87 ஆயிரத்து 379 பேர்...

Read moreDetails

தேயிலை உற்பத்திக்கு பங்கம் ஏற்படுத்தியதாக ஜீவன் மீது குற்றச் சாட்டு!

அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அண்மையில் நுவரெலியா, உடரத்தல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து நடந்துகொண்ட விதம், சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்படும்...

Read moreDetails
Page 1252 of 4507 1 1,251 1,252 1,253 4,507
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist