இலங்கை சுங்கத் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு புதிய அதிகாரிகளை இணைத்துக்கொள்வதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார். சுங்கத் திணைக்கள...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டில்...
Read moreDetailsஇலங்கைக் குடியுரிமையைக் கைவிட்டு சென்றவர்கள், இலங்கை பூர்வீகத்தை கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டவர்களுக்கு இலங்கையின் நிரந்தர வதிவிடத்தை பெற்றுக்கொள்ள புதிய சரத்துக்கள் அடங்கிய வர்த்தமானி பொதுமக்கள்...
Read moreDetailsகொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பலை பொறுப்பேற்றுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்திய நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பலொன்று பழுதுபார்ப்பதற்காக அண்மையில்,...
Read moreDetailsநாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் கடுமையான வைத்தியர் பற்றாக்குறை நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர்...
Read moreDetails”பாலித ரங்கே பண்டார அரசியலில் இருந்து வெளியேறவேண்டும்” என சட்டத்தரணிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி நவரத்ன பண்டார தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ ஐக்கிய தேசியக் கட்சியின்...
Read moreDetails”ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு காலம் தாழ்த்தி நடத்த வேண்டும்” என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின்...
Read moreDetailsயாழ் போதனா வைத்தியசாலையின் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதி தாக்குதலில் ஈடுபடுபட்ட நபர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன்,...
Read moreDetailsயாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸாரால் 250 லீற்றர் கோடா மற்றும் 15 லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அச்சுவேலி வாகையடி பகுதியிலுள்ள வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு...
Read moreDetailsரிமால் புயல் காரணமாக கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீன்களின் விலை உயர்வடைந்துள்ளதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். அந்தவகையில், அம்பாறை மாவட்டத்தின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.