இலங்கை

வட மாகாண ஆளுநரை சந்தித்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர்

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை (Eric Walsh) நேற்று சந்தித்துக் கலந்துரையாடினார். வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இக்...

Read moreDetails

சம்பள விவகாரம் : கலந்துரையாடலைப் புறக்கணித்த முதலாளிமார் சம்மேளனம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலான கலந்துரையாடலொன்று தொழில் அமைச்சில் இன்று நடைபெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், ஜனாதிபதியின் சிரேஷ்ட...

Read moreDetails

கிளிநொச்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாகவே இந்தப்...

Read moreDetails

அஜித் நிவாட் கப்ராலின் பயணத் தடையை தொடர்பில் அறிவிப்பு!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி கோட்டை நீதவான் கோசல உத்தரவிட்டுள்ளார். இலங்கை...

Read moreDetails

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனம், ரக்பி...

Read moreDetails

தாய்லாந்திற்கு சுற்றுலா செல்லும் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட வாய்ப்புக்கள்!

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில் தாய்லாந்து அரசாங்கம் புதிய விசா நடைமுறைகளை அறிமுகப்படுத்துகின்றது. அதனடிப்படையில், இலங்கையிலிருந்து வருகை தருபவர்கள் உள்ளிட்ட அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில்...

Read moreDetails

மைத்திரிபாலவிற்கு எதிராக மீண்டும் ஒரு மனுத் தாக்கல்!

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன...

Read moreDetails

சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற இரத்தினபுரி இளைஞர்!

இரத்தினபுரி, கஹாவத்த பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் கபில பிரசாத் குமார் எனும் 27 வயதுடைய இளைஞர், மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்று  சாதனை...

Read moreDetails

மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்!

இலங்கை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஜூன் 06 ஆம் திகதி நடத்த கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். அதன்படி அன்றைய தினம் காலை...

Read moreDetails

நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான முக்கிய அறிவித்தல்!

மே மாதம் முதலாம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 96,890 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

Read moreDetails
Page 1261 of 4505 1 1,260 1,261 1,262 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist