இலங்கை

வலுசக்தி மாற்றத்தின் எதிர்காலப் பாதை!

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைப் பயன்படுத்துதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் எதிர்காலப் போக்குகள் குறித்து ஆராய விரிவான திட்டம் ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

கரையோர மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70...

Read moreDetails

ஜானக ரத்நாயக்கவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில்...

Read moreDetails

சீரற்ற காலநிலை : மீன்களின் விலைகள் அதிகரிப்பு!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் அண்மைக்காலமாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் மீன்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நீலாவணை...

Read moreDetails

குறைவடைந்துவரும் ரீ மெல் சூறாவளியின் தாக்கம்!

ரீ மெல் சூறாவளியின் தாக்கம் இன்று முதல் படிப்படியாகக் குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலமை காரணமாக நாடு முழுவதும்...

Read moreDetails

பொதுமக்கள் எதிர்ப்பு : சுழிபுரம் காணி அபகரிப்பு நிறுத்தம்!

சுழிபுரம் காட்டுபுலத்தில் கடற்படை முகாமிற்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், காணி உரிமையாளரின் எதிர்ப்பினையடுத்து கைவிடப்பட்டுள்ளது. சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் உள்ள...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ள அதிபர்- ஆசிரியர் சங்கங்கள்!

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அதிபர் - ஆசிரியர்கள் சங்கங்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி பல்கலைக்கழக கல்விசாரா...

Read moreDetails

மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள்!

மண்சரிவு அதிகம் உள்ள அபாயப் பகுதிகளில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த பாடசாலைகள் அமைந்துள்ள...

Read moreDetails

எந்தவொரு தேர்தலும் பிற்போடப்படமாட்டாது : வியாழேந்திரன் உறுதி!

ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட எந்தவொரு தேர்தலையும் பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு - பன்குடாவெளி கிராமத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

கொழும்பில் கால்வாய் ஒன்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த பெண்ணின் சடலம்  தற்போது...

Read moreDetails
Page 1262 of 4505 1 1,261 1,262 1,263 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist