இலங்கை

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க முடியும்? : விஜித ஹேரத்!

”ஜனாதிபதியின் பதவிக் காலத்தை அரசியலமைப்பின் பிரகாரம் நீடிக்க முடியும்” என நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பெலவத்தையில்...

Read moreDetails

வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் கடும் காற்று மற்றும் பலத்த மழையுடனான வானிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்தின்...

Read moreDetails

யாழ் மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம்: அருட்சகோதரிக்குப் பிணை

யாழில்.மாணவிகளை தாக்கிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அருட்சகோதரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை விடுதியில் தங்கி கல்வி கற்று வந்த தம்மை விடுதிக்கு...

Read moreDetails

ஓய்வு பெற்ற இராணுவத்தினருக்கு முக்கிய அறிவிப்பு!

”ஓய்வுபெற்ற இராணுவத்தினர் இனிவரும் காலங்களில் ரஷ்யாவுக்கு செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டியது கட்டாயமாகும்” என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் அலி...

Read moreDetails

ஐ.எஸ். பயங்கரவாதிகள் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்!

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக, பஞ்சாபிலுள்ள பாகிஸ்தான் எல்லையில் ஆளில்லா விமானம் ஊடாக ஆயுதங்கள்...

Read moreDetails

மின்சாரக் கட்டணம் 10 முதல் 20 வீதம் குறைவடைவதற்கான சாத்தியம்!

”மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

500 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு வழக்கு: நீதிமன்றில் சாட்சியம் வழங்கிய அநுர

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் 500 மில்லியன் ரூபா நட்டஈடுகோரி தாக்கல் செய்துள்ள வழக்குவிசாரணையில் தேசியமக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றில்...

Read moreDetails

ரஷ்யாவிற்கு செல்ல விரும்பும் பாதுகாப்பு படையினர் தொடர்பில் அறிவிப்பு!

பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்ற பின்னரே ரஷ்யாவிற்கு செல்ல விரும்பும் பாதுகாப்பு படையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு விசா வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...

Read moreDetails

தேர்தலைப் பிற்போடுவது ஜனாநாயக விரோத செயற்பாடாகும்!

”தேர்தலைப்  பிற்போடுவது ஜனாநாயக விரோத செயற்பாடாகும்” என தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரப் பேரவை உறுப்பினர் சுனில்ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டுமக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பிரதமரின் கருத்து!

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில்...

Read moreDetails
Page 1263 of 4505 1 1,262 1,263 1,264 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist