இலங்கை

9 மாதக் குழந்தையைக் கொலை செய்த தாய் கைது!

ராகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தாய் ஒருவர் தனது ஒன்பது மாதக்  குழந்தையைக் கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக மஹபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த...

Read moreDetails

இலங்கையில் குறைவடைந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கடந்த வருடத்தில் தொழிலாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், 2022ஆம் ஆண்டில்...

Read moreDetails

நாளொன்றுக்கு புகைத்தலுக்காக 52 கோடியை செலவிடும் மக்கள்!

நாட்டில்  நாளொன்றுக்கு 52 கோடி ரூபாயை மக்கள் புகைப் பிடிப்பதற்குச் செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை  இலங்கையில் 83 வீதமான மரணங்கள்...

Read moreDetails

நாட்டில் வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு வீதம்!

நாட்டில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இறப்பு வீதம் அதிகரித்து வருவதாக  பதிவாளர் நாயகத்  திணைக்களத்தின், சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

போலிக்கடவுச் சீட்டைப் பயன்படுத்தித் தப்பிப் செல்ல முன்ற நபர் கைது!

போலிக்  கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்த பிரதான பாதாள உலக உறுப்பினர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்-கல்வி அமைச்சு!

தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தில் இதுவரை 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி அதிக டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அவர்களில்...

Read moreDetails

பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி!

பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய இலங்கை மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதையடுத்து, வெங்காயத்தை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் நடவடிக்கை...

Read moreDetails

ஊழியர் சேமலாப நிதிக்கான வட்டி விகிதம் 13 சதவீதமாக அதிகரிப்பு – நிதி இராஜாங்க அமைச்சர்

ஊழியர் சேமலாப நிதிக்கு வழங்கப்பட்டிருந்த 9 சதவீத வட்டி விகிதத்தை 13 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

அநுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதிய பஸ்-மோட்டார் சைக்கிள் : ஒருவர் மரணம்

அநுராதபுரம் - புத்தளம் பிரதான வீதியில், பண்டுலகம பிரதேசத்தில் பயணித்த மோட்டார் கைக்கிளொன்று பஸ்ஸொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்களில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்....

Read moreDetails
Page 1335 of 4493 1 1,334 1,335 1,336 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist