இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் 650 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, பத்தரமுல்லை...
Read moreDetailsஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தொடருமானால், இலங்கையின் பொருளாதாரம் பாரிய ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த...
Read moreDetailsசீனாவின் குவான்டோங் மாகாணத்தில் கடந்த சில நாட்களகாப் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது அங்கிருந்து சுமார் 60...
Read moreDetailsபொலிஸாரும் புலனாய்வு அமைப்புகளும் அரசியலில் கைக்கூலிகளாக இருக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியை நான்கு இடங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது....
Read moreDetailsநீதிமன்ற உத்தரவை செயற்படுத்துவதற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உலப்பன சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற...
Read moreDetailsஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அமைச்சரின் பெயர் மற்றும் கட்சியின்...
Read moreDetailsமட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ள திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு,...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றில் மூன்று நாட்கள் சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப்...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, கத்தோலிக்க திருச்சபை ஐ.நா. மனித உரிமை பேரவையை நாடவுள்ளதாக கொழும்பு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.