இலங்கை

இலங்கை விமானப்படையினர் ஏற்பாடு செய்யும் மாபெரும் கண்காண்ட்சி!

கொழும்பில் இலங்கை விமானப்படையினர் ஏற்பாடு செய்யும் மாபெரும் கண்காண்ட்சி நிகழ்ச்சி அடுத்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன்படி மே மாதம் 29 ஆம் திகதி...

Read moreDetails

முதலாளிமார் சம்மேளனத்தை எச்சரித்த செந்தில் தொண்டமான்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சம்பள நிர்ணய சபையில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைக்கு முதலாளிமார் சம்மேளனம் சமூகமளிக்காதமை குறித்து இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கண்டனம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

விபத்துக்களால் நாளாந்தம் 10 பேர் உயிரிழப்பு!

நாட்டில் வாகன விபத்துக்களால்  உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சஜித் ரணதுங்க தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவது...

Read moreDetails

பொது மக்களிடம் அரசாங்கம் முக்கிய கோரிக்கை!

எதிர்வரும் தமிழ், சிங்களப் புத்தாண்டுக் காலத்தில் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு விபத்துக்களை குறைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பண்டிகைக்...

Read moreDetails

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முக்கிய அறிவிப்பு!

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் மக்கள் கொள்வனவு செய்யும் வகையில் ஒன்பது அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

இராமேஸ்வர மீனவர்களைத் தாக்கவில்லை : கடற்படைப் பேச்சாளர்!

கச்சத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டை இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய மறுத்துள்ளார். கச்சத்தீவுக்கு கடற்பரப்பில் இலங்கை...

Read moreDetails

அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று நடைபெற்றது. இதன் போது மருதமுனை தாறுல்...

Read moreDetails

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் மன்னார் மாவட்டம் சயீட் சிட்டி பொது மைதானத்தில் இன்று (10) காலை 7 மணிக்கு...

Read moreDetails

யாழ் மாணவர்களிடையே பரவும் நோய்

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலருக்கு காச நோய் கண்டறியப்பட்டுள்ளது. பாடசாலையில் கற்கும் மாணவன் ஒருவனுக்கு...

Read moreDetails

மின் துண்டிப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் மின் துண்டிப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்தாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய, பண்டிகைக்காலத்தில்...

Read moreDetails
Page 1400 of 4509 1 1,399 1,400 1,401 4,509
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist