இலங்கை

ரமழான் கால மகிழ்ச்சியை அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும் – ஜனாதிபதி!

சாதி, மத பேதமின்றி இலங்கையர்கள் என்ற வகையில் நாம் அனைவரும் எதிர்கொண்ட இக்கட்டான காலகட்டத்தை கடந்து நாட்டில் நல்லதொரு சூழல் உருவாகியுள்ள இவ்வேளையில் எமது சக முஸ்லிம்களுக்கு...

Read moreDetails

நாட்டில் காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் நாளை முதல் மழையுடனான காலநிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் மழை...

Read moreDetails

நோன்புப் பெருநாள் நாளை!

நோன்புப் பெருநாள் நாளை (புதன்கிழமை)  கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது....

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் எமக்கு எந்த பாதிப்பும் இல்லை!

”பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர் நிச்சயமாக களமிறக்கப்படுவார். ஆனால் இதுவரை இறுதித் தீர்மானம் எதனையும் நாம் மேற்கொள்ளப்படவில்லை” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஐபிஎல் தொடரில் வனிந்து ஹசரங்கவுக்கு பதிலாக வியாஸ்காந்துக்கு அழைப்பு!

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விஜயகாந்த் வியாஸ்காந்தை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்த வனிந்து ஹசரங்கவுக்கு...

Read moreDetails

வயதான கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்!

நாட்டிலுள்ள வயதான கலைஞர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு விரைவில் தீர்வு காணவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வயதான கலைஞர்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம் வழங்குவது தொடர்பாக அலரி...

Read moreDetails

வீழ்ச்சிப்பாதையில் இருந்து நாடு மீட்டெடுக்கப்பட்டுள்ளது!

”நாம் நாட்டை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களையே முன்னெடுத்துள்ளோம். வீழ்ச்சிப்பாதையில் இருந்து நாடு இன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது” என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார். இது குறித்து...

Read moreDetails

நேரடி விவாதத்தில் பங்கேற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் தயார்!

”ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருடனும் நேரடி விவாதத்தில் பங்கேற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தயாராகவே உள்ளார்” என ஜக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளரை மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக மாறுபட்ட...

Read moreDetails

கலப்பின சோள விதைகளை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!

வவுனியாவில் 1 கோடியே  75 இலட்சம் ரூபாய் பெறுமதியான கலப்பின சோள விதைகளை விற்பனை செய்ய முடியாமல்  தவித்து வருவதாக  விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். புதிய கலப்பின...

Read moreDetails
Page 1402 of 4509 1 1,401 1,402 1,403 4,509
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist