இலங்கை

முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட சுண்ணாம்புசூளை வீதியின் திருத்தப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை மக்களின் விருப்பத்துக்கு மாறாக மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை...

Read moreDetails

சரத் பொன்சேகா – ரணில், டயானா கமகே வீட்டில் இரகசியச் சந்திப்பு? : எஸ்.எம்.மரிக்கார் குற்றச்சாட்டு!

சரத் பொன்சேகா இரவு நேரங்களில் டயனா கமகேவின் வீட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

ஆராச்சிக்கட்டுவ பகுதியில் விபத்து- மூவர் உயிரிழப்பு!

ஆராச்சிக்கட்டுவ மையாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியதில் பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் இடம்பெற்றதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார்...

Read moreDetails

மாத்தறை பொது வைத்தியசாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட CT ஸ்கேன் இயந்திரம் தொடர்பில் தகவல்!

மாத்தறை பொது வைத்தியசாலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட CT ஸ்கேன் இயந்திரம் இரண்டு மாதங்களுக்கு மேலாக கட்டுநாயக்க விமான நிலைய கொள்கலன் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை விடுவிக்க சுகாதார...

Read moreDetails

நாட்டில் சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு!

”நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு நிலவி வருவதாக” சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவ தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் மருத்துவர் சமால் சஞ்சீவ...

Read moreDetails

அரசாங்கத்தின் ஆயுட்காலம் இவ்வருடத்துடன் முடிந்து விடும் : சஜித் பிரேமதாச!

அரசாங்கத்தினால் நாட்டு மக்களின் நலன்களை முன்நிறுத்திக்கொண்டு, சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாட்டை எட்ட முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் அமைந்துள்ள கதுருவெல,...

Read moreDetails

சிறுமியின் படுகொலைக்கு எதிராக மன்னாரில் போராட்டம்!

மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கிராமத்தில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைதிவழி...

Read moreDetails

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடத் தீர்மானம்!

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை எதிர்வரும் மார்ச் மாதமளவில் அமைச்சரவையின் அனுமதியுடன் கைச்சாத்திடுவதற்கான பூர்வாங்க ஏற்படுகள் நிறைவிற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஏப்ரல் மாதம்...

Read moreDetails

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும் : கயந்த கருணாதிலக!

அரசாங்கத்தின் அடக்குமுறைச் செயற்பாடுகள் தொடருமாயின் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியம் இல்லை? : பிரதி சபாநாயகர்!

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நிரந்தரமாக இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியம் கிடையாது என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails
Page 1518 of 4492 1 1,517 1,518 1,519 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist