இலங்கை

IMF – இலங்கைக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் வரவேற்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி வரவேற்றார். ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டோக்கியோவில்...

Read more

போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த நடவடிக்கை – பாதுகாப்பு செயலாளர்

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆதரவானவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி...

Read more

திரிபோஷாவில் விசத்தன்மை – 2 நிறுவனங்கள் அறிக்கை

திரிபோஷாவில் விசத்தன்மை உள்ளதாக கூறப்பட்டமை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட 2 நிறுவனங்களின் அறிக்கைகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறவுள்ளதாக திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம்...

Read more

அதிகரிக்கின்றது மின்வெட்டு காலம் !

நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுலாகும் காலம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தொழிநுட்பக் கோளாறு காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி...

Read more

தேசிய பேரவை நாளை மறுதினம் முதல் தடவையாக கூடவுள்ளது – சபாநாயகர்

தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என சபாநாயகர்...

Read more

வன்முறை சம்பவம் பற்றிய அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்திற்கு !!

மே 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான விசேட குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...

Read more

நாடு முழுவதும் சுமார் 2,000 பேக்கரிகள் மூடல் !

மா மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு மற்றும் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் சுமார் 2,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. நேற்று திங்கட்கிழமை  இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே...

Read more

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் யாழில் கைது!

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 60 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி முள்ளி காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக நெல்லியடி பொலிஸ்...

Read more

‘போராட்டத் தளம்’ தவறான இடத்தில் உள்ளது – பாதுகாப்புச் செயலாளர்

இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 'போராட்டத் தளம்' தவறான இடத்தில் உள்ளது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read more

தேர்தல் பிரசார செலவுகளை திருத்துவதற்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

தேர்தல் பிரசார செலவுகளை திருத்துவதற்கான சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டுமென அதன் தலைவர்...

Read more
Page 1518 of 3168 1 1,517 1,518 1,519 3,168
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist