இலங்கை

ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை!

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அதன்படி இப்போட்டி ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் இரவு 7.00...

Read moreDetails

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் நாட்டின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையினை நிறைவு செய்வதே அரசாங்கத்தின் இலக்கு என நிதி இராஜாங்க அமைச்சர் "ரஞ்சித் சியம்பலாபிட்டிய" தெரிவித்துள்ளார். ருவன்வெல்லயில் இடம்பெற்ற...

Read moreDetails

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பதவி நீக்கம் மற்றும் கட்சிப் பதவிகளில் இருந்து அகற்றுதலை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம்...

Read moreDetails

மத்திய மலைநாட்டில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி!

சுமார் ஒரு மாத காலமாக மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

வறட்சி காரணமாக மின்சாரத்திற்கான தேவை அதிகரிப்பு!

தற்போது நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நாளாந்த மின்சாரத்திற்கான தேவை 3 முதல் 4 ஜிகாவோட் (Gigawatts ) வரை அதிகரித்துள்ளதாக என இலங்கை மின்சார சபை...

Read moreDetails

நுவரெலியா- தலவாக்கலை பகுதியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

நுவரெலியா- தலவாக்கலை, கிரிமதி பகுதியில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் அதன்படி நுவரெலியா வீதியில் பயணித்த லொறி வீதியை...

Read moreDetails

37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகின்றது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 42...

Read moreDetails

முதலாம் தவனை இன்று ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு!

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் விடுத்த கோரிக்களின் படியும்ம் ,வேட்பாளர்கள்...

Read moreDetails

சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை!

கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (திங்கட்கிழமை) சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடல்...

Read moreDetails
Page 1520 of 4492 1 1,519 1,520 1,521 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist