இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு!

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் விடுத்த கோரிக்களின் படியும்ம் ,வேட்பாளர்கள்...

Read moreDetails

சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை!

கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (திங்கட்கிழமை) சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடல்...

Read moreDetails

மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் – லங்கா வீட்டுத் திட்டம் இன்று ஆரம்பம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் இந்திய அரசின் நிதி உதவியுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான...

Read moreDetails

பாடசாலைகள் மீள் ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது இதேவேளை அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கடந்த...

Read moreDetails

இராகமை ரயில் நிலையத்திற்கு அருகே தடம் புரண்ட ரயில்!

இராகமை ரயில் நிலையத்திற்கு அருகே  ரயில் ஒன்று தடம் புரண்டதால்  பிரதான மார்க்கத்தின் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பதுளையில் இருந்து கொழும்பு...

Read moreDetails

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன்(Hossein Amir-Abdollahian) 3 நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கைக்கு  வருகை தரவுள்ளார் எனத்  தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின்...

Read moreDetails

வடமாகாண சுகாதார பயிற்சி நிலையம் திறப்பு!

34 வருடங்களின் பின்னர் மயிலிட்டியில் வடமாகாண சுகாதார பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி பகுதியில் சுகாதார திணைக்களத்திற்குரிய காணி 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் பயன்பாடற்ற...

Read moreDetails

யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடத் தீர்மானம்!

”யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எதிர்வரும் 20ஆம் திகதி முற்றுகையிடப்படும்” என யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

Read moreDetails

யாழில் 300 ஏக்கர் விவசாய காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்!

யாழில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 300 ஏக்கர் விவசாய காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு...

Read moreDetails

‘யுக்திய’ விசேட நடவடிக்கை: பொலிஸாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

'யுக்திய' விசேட நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுவல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன்,...

Read moreDetails
Page 1521 of 4492 1 1,520 1,521 1,522 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist