இலங்கை

யாழில் அம்பூலன்ஸ் வண்டி மோதி வர்த்தகர் உயிரிழப்பு!

யாழில்  அம்பூலன்ஸ் வண்டி மோதியதில் படுகாயமடைந்த வர்த்தகரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த சண்முகதாஸ்  தர்மதாஸ் என்ற 54 வயதான வர்த்தகரே...

Read moreDetails

தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 5 ஆம் தர மாணவர்கள்!

"5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் குழுவொன்று போதை மாத்திரைகளைப் பயன்படுத்திய சம்பவம் குருநாகல் - மதுராகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக" குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர்...

Read moreDetails

போக்குவரத்து விதி மீறல்; 793பேரைக் காட்டிக் கொடுத்த CCTV

கடந்த 15 நாட்களில் மாத்திரம்   கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறிய 793 பேர் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபர்களுக்கு எதிராக...

Read moreDetails

மீகொடை துப்பாக்கிச் சூடு: இருவர் கைது!  

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு  சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 12ஆம் திகதி மீகொடை  பொருளாதார மத்திய நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிளில்...

Read moreDetails

மக்கள் விடுதலை முன்னனியின் கொள்கையில் மாற்றம்!

மக்கள் விடுதலை முன்னனி இந்தியாவிற்கு விஜயம் செய்யாமல் இருந்திருந்தால், இலங்கையில் UPI செலுத்தும் முறைக்கு எதிராக  கருத்துகள் எழுந்திருக்கும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். மொனராகலை...

Read moreDetails

வடக்கில் நடைபெறுகின்றது விமானப்படையின் 73வது வருட நிறைவு விழா!

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவு விழாவை எதிரிவரும் மார்ச் இரண்டாம் திகதி கொண்டாடவுள்ளது. வடமாகாணத்தை முன்னிலைப்படுத்தி "நட்பின் சிறகுகள் " எனும் விமானப்படை சமூக சேவை...

Read moreDetails

வவுனியாவில் 125 பேருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள்

வவுனியா மாவட்டத்தில் 125 பேருக்கு விவசாய பயிர் பாதுகாப்பு துப்பாக்கிகள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்கம் போராட்டத்திற்கு அழைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமேல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக...

Read moreDetails

குடும்ப தகராறு : மனைவியின் கால்களை வெட்டிய கணவன் தப்பியோட்டம்

குடும்ப தகராறு காரணமாக புஸ்ஸ மெதேவல பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியின் இரு கால்களையும் இன்று (17) துண்டித்துள்ளார். 34 வயதான மனைவி ஆசிரியை என்றும்...

Read moreDetails
Page 1523 of 4493 1 1,522 1,523 1,524 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist