இலங்கை

இணைய பாதுகாப்பு சட்டமூலம் : சர்வதேச மன்னிப்புச் சபை விசனம்!

இணைய பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையாது இலங்கையின் மனித உரிமைகள் மீதான பாரிய தாக்குதல் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இணைய பாதுகாப்பு சட்டமூலமானது கருத்து சுதந்திரத்தை...

Read moreDetails

அதிக போதைப்பொருள் பாவனை : இளைஞர் உயிரிழப்பு!

அதிக போதைப்பொருள் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நகரை அண்டிய கலட்டி பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்றையதினம் புதன்கிழமை சடலமாக...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

மருத்துவ சேவையின் எதிர்காலத்திற்காக அனைத்து மருத்துவ சங்கங்களும் இணைந்து புதிய திட்டமொன்றைத்  தொடங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், விசேட...

Read moreDetails

சிவனொளிபாத மலையை நோக்கி படையெடுக்கும் மக்கள்!

ஆண்டின் முதல் போயா நாளான இன்று சிவனொளி பாதமலைக்கு வருகை தரும்  யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் இவ்வாறு வருகை தருபவர்களில் பெரும்பாலானோர் பொதுப் போக்குவரத்து மூலம்...

Read moreDetails

பட்டிருப்பு பாலத்தின் கீழே சக்தி வாய்ந்த இரு குண்டுகள் மீட்பு!

மட்டக்ககளப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்தின் கீழ் இரண்டு சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகள் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி மீட்கப்பட்ட இரண்டு குண்டுகளும்...

Read moreDetails

மகாவலி வலயங்களை ஊக்குவிப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்பு : ஜனாதிபதி!

இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார் கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற...

Read moreDetails

யாழில் ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராட்டம்!

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் போராட்டமொன்று  முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய...

Read moreDetails

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அறிவிப்பு!

உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளன. இதேவேளை சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று மாலை 5.30 மணியளவில்...

Read moreDetails

சனத் நிஷாந்தவின் வெற்றிடத்துக்கு ‘ஜகத் பிரியங்கர‘ தெரிவு!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு  ஜாதிக நிதஹஸ் பெரமுனவை சேர்ந்த ‘ஜகத் பிரியங்கர‘ நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜகத் பிரியங்கர,...

Read moreDetails

உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க விசேட நடவடிக்கை : வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ!

பால்மாவுக்கான வரி அதிகரிப்பை மேற்கொண்டதன் மூலம் உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில்...

Read moreDetails
Page 1596 of 4507 1 1,595 1,596 1,597 4,507
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist