இலங்கை

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் விசேட கொடுப்பனவை அதிகரிக்கத் தீர்மானம்!

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

Read moreDetails

முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக கண்டெடுப்பு!

கடுவலை, வெலிவிட்ட பகுதியில் களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்தபோது, முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 9 வயதுடைய சிறுவனின் சடலம், நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமற்போன...

Read moreDetails

“யுக்திய” செயற்பாட்டை யாராலும் நிறுத்த முடியாது : அமைச்சர் டிரான் அலஸ்!

யுக்திய சுற்றிவளைப்புச் செயற்பாடுகளை யார் சொன்னாலும் நிறுத்தப் போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு யுக்திய சுற்றிவளைப்புத் தொடர்பாக கருத்துத்...

Read moreDetails

பட்டத்துடன் பறக்க வேண்டாம்! யாழ் இளைஞர்களுக்கு எச்சரிக்கை

யாழ் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் பலவிதமான பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். இதேவேளை இளைஞர்கள் சிலர் தமது...

Read moreDetails

மரக்கறி விலைகளின் நிலைவரம்!

நாட்டில் கடந்த சில நாட்களாக 2,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கரட் கிலோ ஒன்றின் விலை இன்று (வியாழக்கிழமை) 1000 ரூபாயாக குறைவடைந்துள்ளது. இதேவேளை கரட்...

Read moreDetails

வைத்தியர் – சுகாதார ஊழியருக்கு இடையே இடம்பெற்ற மோதலால் பரபரப்பு!

கராப்பிட்டிய வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியருக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசேட வைத்தியர்கள் சங்கத்தின் கராப்பிட்டி கிளை...

Read moreDetails

கராபிட்டிய வைத்தியசாலை சம்பவம் தொடர்பில் அறிவிப்பு

கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் கராப்பிட்டி கிளை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி விசேட வைத்திய நிபுணர் டொக்டர்...

Read moreDetails

யாழ் பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசிய பெண் அழகுகலை நிபுணர் கைது

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை நேற்றைய தினம் பொலிஸார்...

Read moreDetails

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம்!

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்திற்கு அருகே, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்த பேராட்டத்தினைக் கலைக்கும் விதமாக பொலிஸார் கண்ணீர்புகைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும்...

Read moreDetails

குறைந்து வரும் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம்!

மத்திய மலைநாட்டில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாகக் குறைந்து வருவதாகத்...

Read moreDetails
Page 1657 of 4553 1 1,656 1,657 1,658 4,553
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist