இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் : ஐக்கிய மக்கள் சக்தி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

யாழ் மாணவி உயிரிழப்பு; சுகாதார சேவைகள் பணிப்பாளர் அதிரடி உத்தரவு

யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட...

Read moreDetails

குடிசை வாழ் மக்களுக்கு புதிய வீடுகள் வழங்க நடவடிக்கை!

”கொழும்பில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக” நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மருத்துவ முகாம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌத்த விகாரையில் மலேசிய வைத்தியர்களின் ஆலோசனையில் மருத்துவ முகாம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள "சரசவி பௌத்த" விகாரையில் குறித்த முகாம்...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமானது. குறித்த கூட்டத்தில்...

Read moreDetails

போயா தினத்தில் பொலிஸாருக்கு பியர்!

போயா தினமான நேற்று (26) பொலிஸாருக்கு பியர் விற்பனை செய்த  நபரொருவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட சம்பவம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய், ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள...

Read moreDetails

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக துஆ பிரார்த்தனை!

சுனாமியால் உயிரிழந்த பொதுமக்களுக்காக மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது. சுனாமி பேரலையில் உயிரிழந்த மக்களுக்காக மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் 19...

Read moreDetails

குழந்தைகளுக்கு ஆபத்து! பெற்றோர்களே உஷார்

குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக மாணவியின் உயிரிழப்புக் குறித்து விசேட உத்தரவு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட...

Read moreDetails

95,000க்கும் மேற்பட்டோருக்கு நீர் விநியோகம் துண்டிப்பு!

95,000 க்கும் மேற்பட்டோருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் வரை நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கே இவ்வாறு...

Read moreDetails
Page 1697 of 4553 1 1,696 1,697 1,698 4,553
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist