இலங்கை

வெலிகந்த – கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச்சென்ற 104 பேர் கைது!

வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து கைதிகள் சிலர் நேற்று (திங்கட்கிழமை) தப்பிச்சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ...

Read moreDetails

யாழில் வீதியில் சென்ற பெண்ணைத் தாக்கி, தங்க நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணைத் தாக்கி அவரிடம் இருந்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே...

Read moreDetails

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு!

கிளிநொச்சியில்  அண்மைக்காலமாகப் பெய்துவரும் கடுமையான மழைகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களில் ஒன்றான கல்மடுகுளத்தின் நீர்மட்டமான 26 அடைவுமட்டத்தை அடைத்து 27.1 அடியாக உயர்ந்துள்ளது. தற்பொழுது குறித்த குளத்தின்...

Read moreDetails

கொழும்பில் பதிவு நடவடிக்கைகளை நிறுத்த முடியாது : அமைச்சர் டிரான் அலஸ்!

கொழும்பு வாழ் தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸாரினால் தனிபட்ட தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் குறித்த விண்ணப்பபடிவங்கள் சிங்கள மொழியில் மாத்திரம் வழங்கப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்...

Read moreDetails

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் !

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

Read moreDetails

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலதிற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும்...

Read moreDetails

மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு : அமைச்சர் பியல் நிஷாந்த!

இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாக இந்திய தூதுவருக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் தொடர்பான...

Read moreDetails

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு!

தற்பொழுது நிலவும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களில் ஒன்றான கல்மடுகுளம் தனது நீர்மட்டமான 26 அடைவு மட்டத்தை விட 27.1 அடியாக உயர்ந்துள்ளது. அத்துடன்,...

Read moreDetails

யாழில் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்!

யாழில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக இரவு வேளைகளில் வீதிகளில் பயணிப்பவர்களைக் குறிவைத்தும், இருள் சூழ்ந்து காணப்படும் பகுதிகளில் உள்ள...

Read moreDetails

மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னாரில் இன்று(11) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் அருந்தவநாதன் நிரோஜன் தலைமையில் இடம்பெற்ற குறித்த...

Read moreDetails
Page 1738 of 4563 1 1,737 1,738 1,739 4,563
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist