இலங்கை

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக விசேட வேலைத்திட்டங்கள்!

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இலாபம் ஈட்டும் வகையில் பல வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை...

Read moreDetails

அரசாங்கத்திற்கு சுதந்திர கட்சியின் ஒத்துழைப்பு அவசியம் : அமைச்சர் மஹிந்த அமரவீர!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே அரசாங்கத்தை நடத்தி செல்ல முடியும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர்...

Read moreDetails

பலாங்கொடை மண்சரிவு: காணாமற்போன நால்வரை மீட்கும் பணிகள் ஆரம்பம்

பலாங்கொடை கவரங்கேன, வெஹிந்தென்ன, பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போன நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று...

Read moreDetails

மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு !

ஆறு மாவட்டங்களின் பல பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, குருநாகல், மஹானுவர, மாத்தறை, கேகாலை...

Read moreDetails

ஹட்டன் – டிக்ஓயா ஆற்றில் மிதந்த சடலம்!

ஹட்டன் - டிக்ஓயா ஆற்றிலிந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (12) பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹட்டன் - டிக்கோயா, ஒஸ்போன் தோட்டத்தின் மேல் பிரிவைச் சேர்ந்த இளம்...

Read moreDetails

கிளிநொச்சியில் கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கிளிநொச்சி நகர் பகுதிகளில் உள்ள பிரதான வீதிகள் மற்றும் உள்ளூர்...

Read moreDetails

நாட்டின் 78வது வரவு செலவுத் திட்ட உரையை இன்று ஆற்றுகின்றார் ஜனாதிபதி !

நாட்டின் 78வது வரவு செலவுத் திட்ட உரையை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று 12.00 மணிக்கு சமர்பிக்க உள்ளார். அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின்...

Read moreDetails

யாழில் தீபாவளி தினத்தில் பறிபோன உயிர்!

யாழ். கொடிகாமத்தில் தீபாவளி தினமான நேற்று(12)  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெற்பேலி - கச்சாய் வீதியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்ப தினத்தன்று...

Read moreDetails

தேசிய தீபாவளியை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியீடு!

தேசிய தீபாவளி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது. வவுனியா, கந்தசாமி ஆலய பிரதான மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில்...

Read moreDetails

சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடா ? – அமைச்சர் வெளியிட்ட தகவல்

சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அடுத்த சில தினங்களில் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு...

Read moreDetails
Page 1846 of 4589 1 1,845 1,846 1,847 4,589
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist