இலங்கை

யாழில் கைதிக்கு உதவிய சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது!

யாழில் கைதியொருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச் சாட்டில்  சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை  யாழ் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். சிறைச்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி காணொளிகளைப்  பரிசோதனை...

Read moreDetails

அம்பாறையில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்!

அம்பாறை  மாவட்டம் சம்மாந்துறை ,நிந்தவூர், காரைதீவு ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டுயானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியை ஊடறுத்து செல்லும் பிரதான...

Read moreDetails

மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையில் மேலதிக விமான சேவைகள்

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் அடுத்த மாதம் முதல் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று முறை ஏரோஃப்ளோட் நிறுவனமானது கொழும்புக்கான விமான சேவையினை...

Read moreDetails

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா : அணிதிரள அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழா ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல்...

Read moreDetails

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வயல் நிலங்கள்

வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 50,000 வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் 46,000இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குருணாகல் மாவட்டத்தில்...

Read moreDetails

நாட்டில் நிலவும் வறட்சி: ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 50 பேர் கடுமையாக பாதிப்பு

நாட்டில் நிலவும் வறட்சியினால் 15 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 50 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார்,...

Read moreDetails

பிரதமராக வரவில்லை ஓர் இந்துவாக வந்துள்ளளேன்! 

இந்து மத நம்பிக்கை, தன்னை மிகச்சிறந்த பிரதமராக செயற்பட  வழிகாட்டுவதாக, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஆன்மீக தலைவரான மொராரி பாபு (Morari...

Read moreDetails

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவு – முக்கிய நிறுவனங்கள் பாராட்டு

சில வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவு, தொழில்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களால் பாராட்டப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்திற்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது பல...

Read moreDetails

இலங்கையில் அமைக்கப்படவுள்ள சீன கடற்படைத்தளம்

அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஆய்வு நிறுவகமான எய்ட் டேட்டா நிறுவகத்தின் புதிய அறிக்கைக்கு அமைய, எதிர்வரும் இரண்டு முதல் 5 ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்...

Read moreDetails

இலங்கையில் வர்த்தகத்தை ஆரம்பித்துள்ள சீன நிறுவனம்

சினோபெக் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து அந்த பெயர் நாமத்தின் கீழ் வர்த்தக...

Read moreDetails
Page 2033 of 4550 1 2,032 2,033 2,034 4,550
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist