இலங்கை

வறட்சியான காலநிலையால் நான்கு மாகாணங்கள் பாதிப்பு!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 04 மாகாணங்களில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு...

Read moreDetails

இந்தியத் தனியார் துறையினருக்கு இலங்கையில் முதலிடுவதற்கு வாய்ப்பு : மிலிந்த மொரகொட

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புதிய பொருளாதார ஒத்துழைப்பிற்கான கடல்சார், எரிசக்தி மற்றும் நிதி இணைப்புகள் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நகர்வாக அமையும் என இந்தியாவிற்கான...

Read moreDetails

தமிழர்கள் வாழக்கூடிய ஒரு சூழலை இந்தியாவே உருவாக்க வேண்டும் : சிறிதரன் கோரிக்கை!

நிரந்தரமாக தமிழர்கள் இந்த மண்ணில் வாழக்கூடிய ஒரு சூழலை இந்தியாவே உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு...

Read moreDetails

பாடசாலைகளிடமிருந்து நீர் கட்டணம் அறவீடு!

குறிப்பிட்ட அளவிற்கு மேல் நீரை பயன்படுத்தும் பாடசாலைகளிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி...

Read moreDetails

பொருளாதார திட்டங்களுக்காக காணிகளை வழங்குமாறு கோரிக்கை!

கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை இலங்கையின் பொருளாதாரத் திட்டங்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...

Read moreDetails

யாழ் வரணியில் மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்!

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி, கறுக்காய் பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

Read moreDetails

விஷமிகளால் தோட்டத்திற்குத் தீவைப்பு 

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதி பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் உள்ள  தோட்டத்திற்கு விஷமிகளால்   தீ வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக  பயன் தரக்கூடிய தென்னை கஜு, தோடை ...

Read moreDetails

”சங்கமித்தை வரவும் இல்லை, அரசமரம் நடவும் இல்லை”

பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு எதிராகவும் தமிழர் பகுதியில் தொல்லியற் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் தமிழ்த்...

Read moreDetails

 “புதிய கிராமம் – புதிய நாடு”

“புதிய கிராமம் - புதிய நாடு” என்ற அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்திற்கான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் நேற்றைய தினம்  பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில்...

Read moreDetails

யாழ்தேவியில் பாய்ந்து உயிரை மாய்த்த பெண்

யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் பாய்ந்து பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் புங்கன் குளம் புகையிரத நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை ...

Read moreDetails
Page 2057 of 4547 1 2,056 2,057 2,058 4,547
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist