இலங்கை

சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மின்சக்தியுடன் தொடர்புடைய அனைத்து சேவைகள், பெற்றோலிய உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய...

Read moreDetails

தாமரை பறிக்க சென்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு

முல்லைத்தீவு தாமரைக்குளம் ஏரியில் தாமரை பறிக்க படகில் பயணித்த இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் படகில் பயணித்த போது படகில்...

Read moreDetails

இன்று காலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் ஒருவர் உயிரிழப்பு : 8 பேர் காயம் !

எல்ல – வெல்லவாய வீதியின் ரஹதன்கந்த பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை குறித்த...

Read moreDetails

கிளிநொச்சி வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்!

கிளிநொச்சி வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த பல பொருட்கள் எரிந்து தீக்கிரையாகியுள்ளன. குறித்த தீ விபத்து நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம்...

Read moreDetails

பாகிஸ்தானின் உண்மையான நண்பனாக இலங்கை உள்ளது – பாகிஸ்தான் பிரதமர்!

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) பாகிஸ்தான்...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்ற கட்டடத்...

Read moreDetails

அரசாங்கத்தின் கூட்டுச் சதி முயற்சிகளை முறியடிப்போம் : எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச!

ஜனநாயகத்தை அழிக்க இந்த அரசாங்கம் எடுக்கும் கூட்டுச் சதி முயற்சிகள் சகலதையும் முறியடிக்க நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

Read moreDetails

மன்னாரில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியமடு மேற்கு, பெரியமடு கிழக்கு, காய நகர், ஆகிய கிராம சேவையாளர் பகுதிகளில் மருத்துவத் தேவைகளை நிறைவேற்ற முடியாத...

Read moreDetails

கோட்டாவின் இல்லத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டவர்களின் மனுக்கள் விசாரணையின்றி தள்ளுபடி

கடந்த வருடம் மிரிஹானவிலுள்ள அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மூவரின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நிராகரித்து...

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக நாடாளுமன்றில் பிரேரணை கொண்டுவருகின்றது ஆளும்கட்சி

உள்ளூராட்சித் தேர்தலை அறிவிக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழு தனது சிறப்புரிமைகளை மீறியிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற...

Read moreDetails
Page 2100 of 4535 1 2,099 2,100 2,101 4,535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist