இலங்கை

ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதே சிறந்த வழி !!

நாட்டில் கொரோனா தொற்று நிலைமை மோசமடைந்துவரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதே சிறந்த வழி என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

மொழி – மதம் – இனம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட நிலையற்ற கூற்றுகள் சுதந்திரத்திற்குப் பிந்தைய கால இலங்கை அரசியலினைக் களங்கப்படுத்தியுள்ளன.

  மொழி, மதம் மற்றும் இனம் தொடர்பாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களால் முன்வைக்கப்பட்ட நிலையற்ற கூற்றுகளானவை சுதந்திரத்திற்குப் பிந்தைய கால இலங்கை அரசியலினைக் களங்கப்படுத்தியுள்ளன. பௌத்தம் என்பது...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் – வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர்

வவுனியா மாவட்ட மக்கள் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொள்ள விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் இலங்கையில் கடும் அச்சுறுத்தலாக...

Read moreDetails

இராணுவதின் தடுப்பூசி நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை – அரச தாதியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

இராணுவத்தால் நடத்தப்படும் 24 மணிநேர தடுப்பூசி நிலையங்களில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என அரச தாதியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார...

Read moreDetails

தேவை ஏற்படின் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் – பிரசன்ன குணசேன

தேவை ஏற்படின் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். உலகின்...

Read moreDetails

அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்றால் 100,000 ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்பர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 2,500 ரூபாயாக இருந்த அபராத தொகை...

Read moreDetails

நாய் இறந்த சோகத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாட்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பின்னர் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின்...

Read moreDetails

இலங்கையில் நேற்று ஒரேநாளில் 490,805 பேருக்கு தடுப்பூசி !

இலங்கையில் நேற்று 4 இலட்சத்து 90 ஆயிரத்து 805 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 25,576 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு!

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த...

Read moreDetails

ஓய்வூதிய திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு !

ஓய்வூதிய திணைக்களத்தின் சேவை பெறுநர்கள் வருகை தருவது, இன்று முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம்...

Read moreDetails
Page 4063 of 4492 1 4,062 4,063 4,064 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist