இலங்கை

வடக்கின் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்தமை பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவம் – ஐங்கரநேசன்

தமிழ் மாகாணமான வடக்கில் பிரதம செயலாளராகச் சிங்களவர் ஒருவரை நியமித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தின் பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னுமொரு வடிவமாகும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்...

Read moreDetails

ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி இடம்பெற வேண்டும் – கூட்டமைப்பு!

ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர்...

Read moreDetails

20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாளை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன

சினோபார்ம் தடுப்பூசியின் மேலும் 20 இலட்சம் டோஸ்கள் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன. அதற்படி, குறித்த தடுப்பூசிகள் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன...

Read moreDetails

பிலியந்தலை ஆடைத் தொழிற்சாலையொன்றில் 6 பேருக்கு டெல்டா!

பிலியந்தலை- ஜம்புரலிய, லுல்லவில பகுதியிலுள்ள ஆடைதொழிற்சாலையில் பணிபுரிகின்ற 6 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்படுள்ளது. குறித்த தொழிற்சாலையில் பணிபுரிகின்ற 186 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில்,...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 980 பேர் பூரண குணம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 980 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரை கொரோனா...

Read moreDetails

தமிழர்களின் பொருளாதாரம் இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது – காணாமல் போனவர்களின் உறவுகள்!

தமிழர்களின் பொருளாதாரம் இலங்கை இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது. அதனை உருவாக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் உதவி தமிழர்களுக்கு தேவை என வவுனியாவில் கடந்த 1616 நாட்களாக...

Read moreDetails

ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் – CIDயிலும் முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த மலையகச் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்படி்டுள்ளது. தேசிய சங்கங்களின் ஒன்றியம், குற்றப் புலனாய்வு...

Read moreDetails

புதிய பிரதம செயலாளருக்கு வவுனியாவில் வரவேற்பு!

வவுனியா அரச அதிபராக கடமையாற்றி வடமாகாண பிரதம செயலாளராக பதவி உயர்வு பெற்றுச்செல்லும் சமன் பந்துலசேனவிற்கு வவுனியாவில் இன்று(புதன்கிழமை) வரவேற்பளிக்கப்பட்டது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின்...

Read moreDetails

5,000 ரூபாய் கொடுப்பனவில் முறைகேடு – தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால்...

Read moreDetails

மாகாண அதிகாரத்தை மத்திய அரசு கையகப்படுத்துவதற்கு எதிராக  வழக்கு தாக்கல் – சி.வி விக்னேஸ்வரன்

மாகாண பாடசாலைகளை மத்திய அரசின் ஆளுகைக்குட்படுத்துவதற்கு எதிராக வெகுவிரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி  விக்னேஸ்வரன்...

Read moreDetails
Page 4110 of 4488 1 4,109 4,110 4,111 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist