இலங்கை

ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் இன்று

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான...

Read moreDetails

இலங்கையில் ஒரேநாளில் 1,452 பேருக்கு கொரோனா

இலங்கையில் நேற்று (சனிக்கிழமை)  மாத்திரம் 1, 452 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடைய 1,447 பேர் உள்ளடங்குவதாகவும் ஏனைய...

Read moreDetails

நாட்டின் நீதி எங்கு உள்ளதென்பதை தேடிப்பார்க்க வேண்டி இருக்கின்றது- சிறீதரன்

நாட்டின் சட்டம் மற்றும் நீதி ஆகியன எங்கு உள்ளதென்பதை தேடிப்பார்க்க வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற...

Read moreDetails

நாட்டில் மேலும் 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் தற்போது கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 283,040 ஆக...

Read moreDetails

ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர். மருத்துவ ஆலோசனையின்...

Read moreDetails

அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஜே.வி.பி போராட்டம்

அரசாங்கத்தின் ஒடுக்குமுறை செயற்பாடுகள் மற்றும் சேர்.ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீள பெறுதல் ஆகியவற்றினை வலியுறுத்தி ஜே.வி.பி.யினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தலவாக்கலை நகரில் குறித்த...

Read moreDetails

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவ முகாமில் பயிற்சி – சரத் வீரசேகர

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவதற்கான முன்மொழிவை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சமர்ப்பித்துள்ளார். இராணுவ முகாம்களில் குறித்த தலைமைப் பயிற்சி...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 962 பேர் பூரண குணமடைவு

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 962 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து...

Read moreDetails

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை – அமைச்சர் கம்மன்பில

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் தவறானவை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாட்டில் 27 நாட்களுக்கு போதுமான அளவு...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கிடையில் நாளை சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது....

Read moreDetails
Page 4124 of 4491 1 4,123 4,124 4,125 4,491
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist