இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்படும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் சிவில் அமைப்பினர் மற்றும் அரச...
Read moreDetailsடெல்டா திரிபுடன் 11 பேர், கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொழும்பு மாநகரசபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார். இதில் 5பேர், கெத்தாராம...
Read moreDetailsகொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றில் இருந்து மேலும் 918 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
Read moreDetailsநடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுகாதார பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊனமுற்றவர்கள் மற்றும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வீடுகளில் இருந்து வெளியேற...
Read moreDetailsமாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாளை(சனிக்கிழமை) முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரையில் இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர்...
Read moreDetailsநல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் தொடங்க இருப்பதனால் அதனைச் சிறப்பாக நிகழ்த்தி முடிப்பதற்கு சுகாதார வழிமுறைகளை தற்போது சிந்திப்பது நல்லது என மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்....
Read moreDetailsவடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
Read moreDetailsமுல்லைத்தீவு- முறிகண்டி, செல்வபுரம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில், ஆணொருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த வீட்டின் உரிமையாளரான (61 வயது) குஞ்சுமோகன் அசோகன் என்பவரே இவ்வாறு...
Read moreDetailsவெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் சந்தித்து பேசியிருந்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ்,...
Read moreDetailsஅமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஆசிரியர்களை 'மிகவும் மோசமானவர்கள்' என வர்ணித்தமையானது ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கும் இழைக்கப்பட்ட பாரிய அவமரியாதையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.