இலங்கை

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு – ராஜித!

நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

Read moreDetails

தனிப்பட்ட சொத்தாக கருதி எமது நாட்டின் வளங்களை தற்போதைய அரசாங்கம் விற்பனை செய்கின்றது – சுனில் ஹந்துனெத்தி

தனிப்பட்ட சொத்தாக கருதி எமது நாட்டின் வளங்களை தற்போதைய அரசாங்கம் விற்பனை செய்கின்றது. இதுவா அரசாங்கத்தின் கொள்கை என மக்கள் விடுதலை முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பில்...

Read moreDetails

வவுனியாவில் கிராமசேவகர் மீது தாக்குதல்!

வவுனியா- மகாறம்பைக்குளம் பகுதியில், தாண்டிக்குளம் பிரிவு கிராமசேவகர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். வவுனியா- தாண்டிக்குளம் எ9 வீதியின் கரையில், அரசுக்கு சொந்தமான காணியில், சிலர் சுற்றுவேலி...

Read moreDetails

தனிமைப்படுத்தல் சட்டம் எவருக்கும் விதிவிலக்கானது அல்ல – அரசாங்கம்!

தனிமைப்படுத்தல் சட்டம் எவருக்கும் விதிவிலக்கானது அல்ல என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ச்சியாக இடம் பெறும் போராட்டங்கள் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்துத்து தெரிவிக்கும்...

Read moreDetails

போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய விடயத்தினை கூறினார் ஜனாதிபதி!

கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் தற்காலத்திற்கு பொருத்தமான ஒரு கல்வி முறையை முன்வைக்க வேண்டுமே அன்றி, அரசியல் நோக்கங்களை ஆதரிக்கக் கூடாது என ஜனாதிபதி கோட்டாபய...

Read moreDetails

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய...

Read moreDetails

சேதன பசளை உற்பத்தி செய்வதிலுள்ள குறைபாடுகள் தீர்க்கப்படும்- அமைச்சர் டக்ளஸ்

சேதன பசளை உற்பத்தி செய்வதிலுள்ள குறைபாடுகள், விரைவில் தீர்க்கப்படுமென கடற்தொழில் நீரியல்வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட அவர், அங்கு...

Read moreDetails

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட1.5 மில்லியன் மொடனா தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மொடனா கொவிட்-19 தடுப்பூசிகளில் 1.5 மில்லியன் டோஸ்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கட்டார் ஏயர்வேஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க...

Read moreDetails

உள்ளக இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி!

சுகாதார விதிமுறைகளுக்கமைய இன்று(வெள்ளிக்கிழமை) முதல்  உள்ளக இசை நிகழ்ச்சிளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு...

Read moreDetails

பள்ளிவாசல்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது!

பள்ளிவாசல்களில் பின்பற்றப்பட வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர்  நாயகம்  அசேல குணவர்தனவினால் குறித்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, பள்ளிவாசல் தொழுகையின் போது...

Read moreDetails
Page 4127 of 4491 1 4,126 4,127 4,128 4,491
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist