இலங்கை

உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றம்

உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன குறிப்பிட்ட தினங்களில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்தப் பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் குறிப்பிட்ட...

Read moreDetails

மன்னாரில் இடம்பெற்ற இரத்ததான முகாம்

மன்னார்- அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் இரத்ததான முகாம் இடம்பெற்றுள்ளது. மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகம் மற்றும் மன்னார் கறிற்றாஸ்...

Read moreDetails

டெல்டா வைரஸில் இருந்து பாதுகாக்கும் தடுப்பூசி – ஆய்வில் வெளிவந்த தகவல்!

சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் டெல்டா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம்...

Read moreDetails

முல்லைத்தீவில் நீராடச் சென்ற மாணவன் மாயம்- தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுப்பு

முல்லைத்தீவு- துணுக்காய், உதயசூரியன் நகர் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் விதுசன் என்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 598 பேர் பூரண குணம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 598 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றில் இருந்து...

Read moreDetails

5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கப்படும்

இலங்கைக்கு இன்றைய தினம் கொண்டுவரப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளில் 5 இலட்சம் கம்பஹா மாவட்டத்திற்கும் 3 இலட்சம் களுத்துறை மாவட்டத்திற்கும் வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

குறிகாட்டுவான் கடற்கரையில் இந்திய மருத்துவ கழிவுகள் கரையொதுங்குகின்றன

யாழ்ப்பாணம்- குறிகாட்டுவான் கடற்கரை பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கரையொதுங்கி வருகின்றன. இந்திய மருத்துவ கழிவுகளே குறிகாட்டுவான் கடற்கரையில் இவ்வாறு கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில்  நயினாதீவு கடற்கரை...

Read moreDetails

தனிமையில் இருந்த பெண்ணொருவரை வன்புணர்வு செய்த சந்தேகநபர் கைது- வல்வெட்டித்துறையில் சம்பவம்

யாழ்ப்பாணம்-  வல்வெட்டித்துறை  பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்த பெண்ணொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த...

Read moreDetails

இராணுவ உடையினை ஒத்த பொருட்கள் மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்திருந்தவர் கைது

அம்பாறை- சொறிக்கல்முனை, வீரச்சோலை பகுதியிலுள்ள வீடொன்றின் காணியில், இராணுவ உடையை ஒத்த பொருட்களை பரல் ஒன்றில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

Read moreDetails

பொதுஜன பெரமுனவுடன் நிலவும் முரண்பாடு – ஜனாதிபதியை சந்திக்கும் சுதந்திரக் கட்சி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்படி ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கு இடையேயான சந்திப்பு எதிர்வரும்...

Read moreDetails
Page 4142 of 4491 1 4,141 4,142 4,143 4,491
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist