முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
புற்றுநோயை ஏற்படுத்தும் திரவம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெயின் ஆறு கொள்கலன்களும் 13 ஆம் திகதி மலேசியாவுக்கு அனுப்பப்படும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது....
Read moreDetailsஆட்சிக்கு வந்து முதல் ஆறு மாதங்களில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது போனாலும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். அநுராதபுரத்தில்...
Read moreDetailsஅனைத்து நுண்கடன்களையும் இரத்துச்செய்யக்கோரி ஹிங்குராக்கொடையில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று (செவ்வாய்க்கிழமை) வடகிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஒன்றுகூடிய மக்கள் இந்த...
Read moreDetailsஓட்டமாவடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் சுற்றுப் புறச்சூழலின் சுத்தத்தைப் பேணி, கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் சிரமதானப்பணி இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இம்முறை...
Read moreDetailsநாட்டைக்கட்டியெழுப்பும்வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் கண்காட்சி இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நாட்டைக்கட்டியெழுப்பும்வேலைத்திட்டத்தின் கீழ் கிராம மட்ட சிறு உற்பத்தியாளர்களின் மேம்பாட்டுக்காக...
Read moreDetailsதமிழ், சிங்கள புத்தாண்டு காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியமான மற்றும் அமைதியான புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மக்கள் எல்லா நேரங்களிலும் வழிகாட்டுதல்களையும் அனைத்து...
Read moreDetailsயாழ். நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை (வியாழக்கிழமை) திறக்க அனுமதி வழங்கியுள்ளதாக யாழ். மாவட்ட...
Read moreDetailsகடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார். இந்த விடயம்...
Read moreDetailsஊர்காவற்துறை பகுதியில் இயங்கி வந்த மதுபான சாலை மூடப்படட நிலையில் அதனை மீள திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு தீவக சிவில் சமூக அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறித்த...
Read moreDetailsயாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். நவீன சந்தைக்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.