இலங்கை

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 293 பேர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து  மேலும் 293 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து, கொரேனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86...

Read moreDetails

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 474 பேருக்கு கொரோனா

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில்  மேற்கொள்ளப்பட்ட 1200 பி.சி.ஆர். பரிசோதனைகளில் 474 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த  சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னர்...

Read moreDetails

அரசாங்கத்தை காப்பாற்ற புதிய விவகாரங்களை பேசும் வீரசேகர!- அநுர குற்றச்சாட்டு

அமைச்சர் சரத் வீரசேகர, அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்காக புதிய விவகாரங்களை உருவாக்குகிறார் என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு...

Read moreDetails

புலிகளின் போராளிகள் குறித்து கவனம்கொள்ளும் மேற்குலகம் பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது ஏன்-சரத் வீரசேகர

விடுதலைப் புலிகளின் போராளிகள் குறித்து கவனம்கொள்ளும் மேற்குலகம் பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது கவலையளிக்கிறது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர...

Read moreDetails

வவுனியாவில் வாள்வெட்டு – இரு பெண்கள் படுகாயம்: கணவன் தலைமறைவு!

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த...

Read moreDetails

இனவழிப்பின் மறு வடிவமே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு- சர்வதேச மாநாட்டில் சி.வி. உரை!

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் நிலம் அபகரிக்கப்படுவதானது தமிழ் இனம் அழிக்கப்படுவதற்குச் சமனானது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...

Read moreDetails

பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து கலந்துரையாடல்

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக, சுகாதார அமைச்சுடன்  கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்தவார முற்பகுதியில் இந்த...

Read moreDetails

பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் பங்கேற்க இராணுவத் தளபதிக்கு அழைப்பு

பாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் 81ஆவது குடியரசுத் தின நிகழ்வுகள் எதிர்வரும்...

Read moreDetails

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் – சிதம்பரம்

ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த...

Read moreDetails

மூன்றாவது வாரமாக தொடரும் கருப்பு ஞாயிறு போராட்டம்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் கருப்பு ஞாயிறு போராட்டம், மூன்றாவது வாரமாக இன்றும் தொடர்கின்றது. இவ்வாறு கருப்பு ஞாயிறு போராட்டம் தொடர்ந்து  முன்னெடுக்கப்படுமென...

Read moreDetails
Page 4470 of 4482 1 4,469 4,470 4,471 4,482
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist