இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஹபரணயில் வேனில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!
2025-12-27
மக்களை அச்சுறுத்திவந்த முதலை சடலமாக மீட்பு!
2025-12-27
யாழ். மாவட்டத்தில் 16 ஆயிரத்து 312குடும்பங்களை சேர்ந்த 51ஆயிரத்து 879 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். தென்மராட்சி, நெடுந்தீவு,...
Read moreDetailsபிரதான ரயில் சேவைகள் இன்று (02) அம்பேபுஸ்ஸ வரை மட்டுமே இயங்கும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. புத்தளம் பாதையில் ரயில் சேவைகள் கொச்சிக்கடை வரை மட்டுமே...
Read moreDetailsகளனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக, களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளைப் பாதித்த வெள்ளப்பெருக்கு நிலைமையும் குறைந்து...
Read moreDetailsஇலங்கை முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பெருமளவிலான சேதங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு...
Read moreDetailsடித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து திங்கட்கிழமை (02) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை...
Read moreDetailsடித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை தீவு நாடு தொடர்ந்து எதிர்த்துப் போராடி வரும் நிலையில், சீனா இலங்கைக்கு அவசர உதவியாக ஒரு மில்லியன்...
Read moreDetailsவடக்கு மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில்...
Read moreDetailsநவகம்புற கணேசின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் கொழும்பு மாதம்பிட்டி பொது மயானத்தில் நடத்தப்பட்டது. இதன் போது இலங்கையின் பல்வேறு, இசைத்துறை, நடிப்பு மற்றும் ஆடல் பாடல் கலைஞர்களும்...
Read moreDetailsநாட்டில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் 367 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை...
Read moreDetailsநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலயினைத் தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மண்சரிவு, கல் பிரள்வு ,வீடுகள் தாளிறக்கம் உள்ளிட்ட காரணங்களால் 261 குடும்பங்களைச்சேர்ந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.