இலங்கை

தேரர்களால் குறி வைக்கப்படும்  முல்லைத்தீவு!

முல்லைத்தீவு மாவட்டம் தென்னிலங்கை இனவாதிகள், மற்றும் தேரர்களால் குறிவைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

Read more

உணவுப் பொதி விலைகளில் மாற்றம்!

உணவுப் பொதிகளின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன்படி,...

Read more

சீரற்ற காலநிலை காரணமாக 48,821 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாக, 12 மாவட்டங்களைச் சேர்ந்த 48,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை மழையுடனான கால நிலை, எதிர்வரும்...

Read more

கடந்த 48 மணிநேரத்தில் 5 சிறுவர்கள் உட்பட 11 பேர் மாயம்!

நாட்டில் கடந்த 48 மணிநேரத்தில் மாத்திரம் 11 பேர் காணாமற் போயுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய  போதே அவர் ...

Read more

அமைச்சுகளின் புதிய செயலாளர்,தூதுவர்கள் 07 பேரை நியமிப்பதற்கு

அமைச்சுகளின் புதிய செயலாளர் மற்றும் தூதுவர்கள் ஏழு பேரை நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த...

Read more

சிவனொலி பாதமலைக்கு பணம் இல்லாமல் செல்ல முடியாது

பருவ காலத்தில் ஹட்டன் மற்றும் இரத்தினபுரி வீதி ஊடாக சிவனொலிபாதமலைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் நேற்று முதல்...

Read more

மாணவனின் உயிரைப் பறித்த மின் விசிறி; பாடசாலையில் சம்பவம்

பாடசாலையில் மின் விசிறி மோதியதில் மாணவனொருவன்  உயிரிழந்த சம்பவம் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 14 வயதான குறித்த மாணவன் வகுப்பறையில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது,...

Read more

புகையிரத பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது!

புகையிரத கட்டுப்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது . இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை முன்னதாக புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள்...

Read more

மழையால் சிறுவர்களுக்கு ஆபத்து; பெற்றோர்களே உஷார்!

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக  சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இது...

Read more

உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர...

Read more
Page 517 of 3154 1 516 517 518 3,154
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist