மத்திய கிழக்கில் உச்சகட்ட போர்: இஸ்ரேல் – ஈரான் மோதல் குறித்த விரிவான அலசல்!

கடந்த 48 மணிநேரங்களாக மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு முழுமையான போர்க்களமாக மாறியுள்ளது. நேற்று காலை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஈரான்...

Read moreDetails

கமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாள் தேசிய துக்க காலம்!

1989 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரான் அரசாங்கம் 40 நாள் தேசிய துக்கக் காலத்தையும்...

Read moreDetails

ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல் – 40 பேர் உயிரிழப்பு! UPDATE

இன்று (பெப்ரவரி 28, 2026) மத்திய கிழக்கில் நிலைமை மிக மோசமடைந்து, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது....

Read moreDetails

அமெரிக்காவின் ஐந்து முக்கிய தளங்களைத் தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்!

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (28) காலை தெஹ்ரான் மற்றும் பல நகரங்களை குறிவைத்து அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றது. அதற்கு...

Read moreDetails

இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பின் வான்வெளியை மூடிய ஈரான்!

ஈரான் வான் பரப்பு மூலமான பொதுமக்கள் விமானப் போக்குவரத்து சனிக்கிழமை காலை அவசரமாக திருப்பி விடப்பட்டது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் ‍ஈரானிய உச்ச...

Read moreDetails

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் இன்று காலை ஒரு தடுப்பு ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் சனிக்கிழமை (28) தெரிவித்தார். இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்படுவதற்கான...

Read moreDetails

சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

சபாஹார் துறைமுக மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் இந்தியா நிதி ஒதுக்காதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு ஈரானின்...

Read moreDetails

போர் மேகங்களுக்கு மத்தியில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாக அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் இன்று ஜெனீவாவில் மூன்றாவது சுற்று...

Read moreDetails

ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஈரானில் பதற்றம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெஹரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த...

Read moreDetails

அணுசக்தி பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் ஈரான் கொள்கை உடன்பாடு!

தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான சர்ச்சையைத் தீர்ப்பதற்கான முக்கிய வழிகாட்டும் கொள்கைகள் குறித்து அமெரிக்காவுடன் ஒரு புரிதலை எட்டியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், அது தொடர்பான ஒப்பந்தம்...

Read moreDetails
Page 2 of 6 1 2 3 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist