பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை
2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்
2026-06-27
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐ.நா அமைப்பு மற்றும் கட்டார் உட்பட பல்வேறு நாடுகள் தங்களது வரவேற்பைத் தெரிவித்துள்ளன. இந்த...
Read moreDetailsதங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஈரான் மீதான அமெரிக்க முற்றுகையை நிறுத்தவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஒரு உடன்பாட்டுக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள்...
Read moreDetailsஅமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் இன்று (14) கைச்சாத்திடப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், உலகளாவிய கச்சா...
Read moreDetailsஅமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முக்கிய உடன்படிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும்...
Read moreDetailsஈரானின் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத் அரசாங்கம், தனது வான்பரப்பை அவசரமாக மூடியுள்ளதுடன், அனைத்து விமானங்களையும் மாற்று விமான நிலையங்களுக்குத் திருப்பி...
Read moreDetailsஈரானுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு பாரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக உலக எரிசக்தி போக்குவரத்தாக விளங்கும் 'ஹோர்முஸ் நீரிணையை' மூடுவதற்கு ஈரான்...
Read moreDetailsலெபனான் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையையும் மீறி, இஸ்ரேல் இராணுவம் லெபனானின் முக்கிய நகரான டயர் (Tyre) மீது...
Read moreDetailsஈரான் - இஸ்ரேல் இடையே மீண்டும் போர் வெடித்துள்ள நிலையில், இந்தியர்கள் யாரும் ஈரான் செல்ல வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஈரானின் எச்சரிக்கையை...
Read moreDetailsஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகரில் அமைந்துள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திற்கான அனைத்து உள்வரும் மற்றும்...
Read moreDetailsவொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளில் பெரிய முன்னேற்றம் எதுவும் காணப்படாத நிலையில் புதன்கிழமையன்று (03) வளைகுடாப் பகுதிகளில் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்தது. பஹ்ரைன், குவைத் மற்றும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.