முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
தங்கள் நாட்டின் மீதான தடைகளை அகற்றினால்தான் தங்களால் பரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் சேர முடியும் என்று ஈரானின் மூத்த தலைவர் அலி சாலாஜெகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...
Read moreDetailsதாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தாய்லாந்தில் மொத்தமாக 20இலட்சத்து நான்காயிரத்து 274பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsஅமெரிக்க ஊடகவியலாளர் டேனி ஃபென்ஸ்டருக்கு, மியன்மார் இராணுவ நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. ஃபென்ஸ்டர், குடியேற்றச் சட்டத்தை மீறியதற்காகவும், சட்ட விரோதமான தொடர்பு மற்றும்...
Read moreDetailsசீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக பதவியில் தொடர வழிசெய்யும் தீர்மானத்துக்கு, சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகாரம் படைத்த மத்திய...
Read moreDetailsவியட்நாமில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வியட்நாமில் மொத்தமாக பத்து இலட்சத்து 897பேர்...
Read moreDetailsஅமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. தாய்வான் ஜலசந்தி பகுதியில்...
Read moreDetailsசீன அறிவாற்றல் போரை எதிர்ப்பதற்கும், சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களைப் பயன்படுத்த தவறான தகவல்களை பரப்பி சமூக அமைதியின்மையை ஏற்படுத்துவதை தடுப்பதற்கும் தாய்வான் நடவடிக்கைகளை எடுத்துள்ளது....
Read moreDetailsபாகிஸ்தானில், எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் பெற்றோல் விலையை உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டு அரசாங்கம் எதிர்காலத்தில் பெற்றோலியப் பொருட்களின் மீதான வரியை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உள்ளூர் ஊடகங்கள்...
Read moreDetailsஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 60இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் மொத்தமாக 59இலட்சத்து 96ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsசியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.