முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!
2025-12-07
தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு, ஆசிய நாடான ஹொங்கொங்கிலும் கண்டறியப்பட்டுள்ளது. பி.1.1.529 எனப்படும் புதிய மாறுபாடு, செக் லாப் கோக்கில் உள்ள ரீகல்...
Read moreDetailsஜனநாயக மாநாட்டில் கலந்துகொள்ள தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு, அந்நாட்டுக்கு வழங்கப்படும் மறைமுக சர்வதேச அங்கீகாரம் என அமெரிக்காவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்கா தலைமையில் அடுத்த மாதம்...
Read moreDetailsபாகிஸ்தானில் பலுசிஸ்தானின் மாகாணத்தில் உள்ள குவாடார் மாவட்டத்தில் தேவையற்ற சோதனைச் சாவடிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் அம்மாவட்டத்தில் உள்ள மீன்பிடி இழுவை படகுகளுக்கு...
Read moreDetailsபலுசிஸ்தான் சட்டசபையில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் போனது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதோடு அவர்களை உடனடியாக மீட்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துணை...
Read moreDetailsதெஹ்ரீக் இ-லப்பைக் அமைப்பின் தடையை நீக்குவதாக பிரதமர் இம்ரான் தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது தாங்களை பலிகடா ஆக்கும் ஒரு செயற்பாடு என்றும், கடமையின் போது...
Read moreDetailsதாய்வான் விவகாரத்தில் லிதுவேனியா என்ன விதைக்கிறதோ அதனையே அறுவடை செய்யும் என சீனா எச்சரித்துள்ளது. தாய்வானுக்கான பிரதிநிதித்துவ அலுவலகத்தை தங்களது நாட்டின் தலைநகரில் திறக்க அனுமதித்ததன் பின்னணியில்...
Read moreDetailsபலுசிஸ்தான் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் கடத்திச் சென்றமையைக் கண்டித்து போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அனைத்து கல்வி நிறுவனங்களிலும் வகுப்புகள் மற்றும் பரீட்சைகளைப்...
Read moreDetailsவட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன், சீனாவுடனான எல்லைக்கு அருகே முன்னெடுக்கப்பட்டுவரும் ஒரு பெரிய வளர்ச்சித் திட்டத்தை ஆய்வு செய்ததாக வடக்கின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய...
Read moreDetailsதாய்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, தாய்லாந்தில் மொத்தமாக 20ஆயிரத்து 34பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில்...
Read moreDetailsசீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெய்நிகர் உச்சிமாநாடு திங்கட்கிழமை நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.