சீனாவுக்கு எப்போதுமே ரஷ்யா துணை நின்றுள்ளது: சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங்!

சீனாவுக்கு எப்போதுமே ரஷ்யா துணை நின்றுள்ளது என சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் தெரிவித்துள்ளார். காணொளி வாயிலாக நடைபெற்ற இருநாட்டு தலைவர்களுக்கான சந்திப்பிற்கு பின்னர், சீன...

Read moreDetails

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையினால் பதற்றம்!

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் (புளோரஸ் கடல் பகுதி) 7.7 ரிக்டர் அளவு கோளில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புளோரஸ் தீவு அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து...

Read moreDetails

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கர குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. காபூலின் தாஷ்ட்-இ-பார்ச்சி...

Read moreDetails

உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக அறிக்கை!

ஸின்ஜியாங்கில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலையில் ஈடுபட்டதாக, பிரித்தானியாவில் அமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வமற்ற தீர்ப்பாயம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உய்கர் மக்களுக்கு எதிராக சீன அரசாங்கம்...

Read moreDetails

2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்: அமெரிக்காவின் இராஜதந்திர புறக்கணிப்புக்கு சீனா கண்டனம்!

2022ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்காவின் இராஜதந்திர புறக்கணிப்புக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பதிலடி கொடுப்பதாக அச்சுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்...

Read moreDetails

பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!

சீனாவின் பெய்ஜிங்கில் 2022ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை, தூதரக ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் காரணமாக, விளையாட்டுப்...

Read moreDetails

தாய்லாந்து- நேபாளத்தில் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் தொற்று அடையாளம்!

தாய்லாந்து மற்றும் நேபாளத்தில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடான ஒமிக்ரோன் தொற்று, கண்டறியப்பட்டுள்ளது. நேபாளத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர் என இருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை!

மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும்...

Read moreDetails

மியன்மாரில் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தினுள் நுழைந்த இராணுவ வாகனம்: 3பேர் உயிரிழப்பு- 11 போராட்டக்காரர்கள் கைது!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மியன்மாரின் மிகப்பெரிய நகரமான...

Read moreDetails

ஆப்கானிஸ்தான்: முன்னாள் படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடாது – உலக நாடுகள் கோரிக்கை

ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றிய முன்னாள் உறுப்பினர்களை கொலை செய்வதை நிறுத்துமாறு அமெரிக்காவும் பல நட்பு நாடுகளும் தலிபான்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. முன்னாள் அரசாங்கத்திற்கோ அல்லது பாதுகாப்புப்...

Read moreDetails
Page 25 of 56 1 24 25 26 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist