வடகொரிய பதற்றமான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது: கிம் ஜோங் உன்!

வடகொரிய பதற்றமான உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதனை அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் ஒப்புக்கொண்டுள்ளார். தலைநகர் பியோங்யாங்கில் இந்த வாரம் தொடங்கிய ஆளும் தொழிலாளர் கட்சி மத்திய...

Read moreDetails

மலேசியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

மலேசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மலேசியாவில் ஆறு இலட்சத்து 935பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில்...

Read moreDetails

நேட்டோவுக்கு சீனா மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது!

நேட்டோ அமைப்புக்கு எதிராக சீனா மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என நேட்டோ தலைவர்கள் எச்சரித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நேட்டோ தலைவர்களுக்கான உச்சிமாநாட்டில், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்...

Read moreDetails

ஆங் சான் சூகி மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்!

வெளியேற்றப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி மீதான வழக்கு விசாரணை, தற்போது நடைபெற்று வருகிறது. இராணுவ சதி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பதவியில் இருந்து நீக்கிய...

Read moreDetails

ஜி-7 நாடுகளின் கருத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: சீனா கண்டனம்!

பலவிதமான பிரச்சினைகள் குறித்து சீனாவை விமர்சித்த ஜி-7 நாடுகளின் கூட்டு அறிக்கை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என சீனா தெரிவித்துள்ளது. மூன்று நாட்கள் நடைபெற்ற உச்சிமாநாட்டின் முடிவில், உலகின்...

Read moreDetails

ஹொங்கொங்கின் முக்கிய ஜனநாயக சார்பு ஆர்வலர் தண்டனை காலத்திற்கு முன்னரே விடுதலை!

ஹொங்கொங்கின் முக்கிய ஜனநாயக சார்பு ஆர்வலர் ஆக்னஸ் சோ, தனது தண்டனை காலம் முழுவதும் முடிவடைவதற்கு முன்னரே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 10 மாத கால சிறை தண்டனையில்...

Read moreDetails

பாகிஸ்தானில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 20பேர் உயிரிழப்பு- 40க்கும் மேற்பட்டோர் காயம்!

தென்மேற்கு பாகிஸ்தானில் பேருந்தொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20பேர் உயிரிழந்துள்ளதோடு 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள குஜ்தார் மாவட்டத்தின் கார்க் பகுதியில்...

Read moreDetails

ஆங் சான் சூகி மீது இலஞ்சம்- முறைகேடு குற்றச்சாட்டு: 15 ஆண்டுகள் சிறைவாசம்?

மியன்மாரில் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மீது இலஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவருக்கு எதிராக இலஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு...

Read moreDetails

மியன்மாரில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 12பேர் உயிரிழப்பு!

மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே அருகே இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 12பேர் உயிரிழந்துள்ளதாக நகர தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. இந்த விமானம் தலைநகர் நெய்பிடாவிலிருந்து பைன்...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றிய 10 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை- 16பேர் காயம்!

பிரித்தானிய தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய பத்து பேர் ஆப்கானிஸ்தானில், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஹலோ டிரஸ்ட் தொண்டு நிறுவனம் மற்றும் ஆப்கானிஸ்தான் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வடக்கு...

Read moreDetails
Page 45 of 56 1 44 45 46 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist