தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடுவர் இல்லாமல் ஹொங்கொங்கில் முதல் வழக்கு விசாரணை !

கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து ஹொங்கொங்கின் முதல் வழக்கு இன்று புதன்கிழமை நடுவர் (ஜூரி) இல்லாமல் விசாரணையை தொடங்கியது. பயங்கரவாதத்தைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு...

Read moreDetails

அமெரிக்க போர்க்கப்பல் பயணம்: சீனா கடும் கண்டனம்

சீனாவிலிருந்து தாய்வானைப் பிரிக்கும் முக்கியமான நீர்வழிப்பாதை வழியாக அமெரிக்க போர்க்கப்பல் மீண்டும் பயணம் செய்தமைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின்படி வழக்கமான தாய்வான் நீரிணைப்...

Read moreDetails

கொவிட் வைரஸ் குறித்து அமெரிக்காவை வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும்: சீனா வலியுறுத்தல்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்து அமெரிக்காவை வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவிக்கையிலேயே...

Read moreDetails

சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது: தேசிய சுகாதார ஆணையம்!

சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில்...

Read moreDetails

பிரேசிலை அச்சுறுத்தும் கொரோனா

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தைக் கடந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன . இதே வேளை பிரேசிலில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில்...

Read moreDetails

ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட மியன்மார் இராணுவத்துக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம்: ஐ.நா. வேண்டுகோள்

ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட மியன்மார் இராணுவத்துக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. மியன்மார் இராணுவ ஆட்சியை எதிர்த்து ஐநா பொது...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஆப்கானிஸ்தானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஆப்கானிஸ்தானில் ஒரு இலட்சத்து 521பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

ஒலிம்பிக் தொடருக்காக ஐந்து வாரங்களுக்கு முன்னதாக அவசர நிலை அறிவிப்பு திருப்பப் பெறப்படும்: ஜப்பான்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் தொடர், தொடங்குவதற்கு ஐந்து வாரங்களுக்கு முன்னதாக அவசர நிலை அறிவிப்பு திருப்பப் பெறப்படும் என ஜப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், ஜூலை...

Read moreDetails

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை- மோதல் என இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும்: வடகொரியா தலைவர்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை, மோதல் என இரண்டுக்கும் தயாராக இருக்க வேண்டும் என வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற ஆளும்...

Read moreDetails

ஷென்சோ-12: சீனா முதல் குழுவினரை புதிய விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது!

சீனா உருவாக்கியுள்ள தியான்ஹே என்ற விண்வெளி நிலையத்தில், கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக, பயிற்சி பெற்ற மூன்று விண்வெளி வீரர்கள் விண்ணுக்கு அனுப்ப பட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) லாங்...

Read moreDetails
Page 44 of 56 1 43 44 45 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist