முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்க படைகள் ஒகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியேறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு எதிரான போரின் மையமாக 20 ஆண்டுகளாக...
Read moreDetailsஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து இராணுவம் நடத்திய வான் தாக்குதலில், 33 பயங்கரவாதிகள் உயிரிழந்ததோடு 19பேர் காயமடைந்தனர். வடக்கு பால்க் மாகாணத்தின் கல்தார் மற்றும் ஷோர்டெபா மாவட்டங்களில்,...
Read moreDetailsசீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருகின்றது கவலையளிப்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. சீனா 100க்கும் மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணைக் கிடங்குகளை வைத்திருப்பதாக வொஷிங்டன் போஸ்ட்...
Read moreDetailsஇந்தோனேசியா தனது பிரதான தீவான ஜாவாவையும், பாலியின் சுற்றுலாத் தலத்தையும் முடக்குவதாக அறிவித்துள்ளது. நாடு தொற்றுப்பரவல் மற்றும் கொவிட் தொற்றுகளில் ஆபத்தான அதிகரிப்பை கண்டுவரும் நிலையில், ஜனாதிபதி...
Read moreDetailsசீனாவை கொடுமைப்படுத்தவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ வெளிநாட்டு சக்திகளால் முடியாது என சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு...
Read moreDetailsஇறுதியாக இருந்த அமெரிக்க துருப்புக்களும் நாட்டிலிருந்து விலகுவதால் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் இடம்பெறுவதற்கான அபாயங்கள் இருப்பதாக அமெரிக்க உயர்மட்ட தளபதி ஒருவர் எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த...
Read moreDetailsசீனாவும், ரஷ்யாவும் தங்களது நட்புறவு ஒப்பந்தத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்வதாக முறைப்படி அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பினை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி...
Read moreDetailsடோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரை முன்னிட்டு, ஜப்பானில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய தற்போது ஒருநாளில் சுமார் பத்து இலட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு...
Read moreDetailsஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை பிரசுரிக்கும் பத்திரிகையான 'அப்பிள் டெய்லியின்' கடைசி பதிப்பை படமெடுக்க, ஆயிரக்கணக்கானோர் ஹொங்கொங் நகரில் குவிந்தனர். 26 ஆண்டுகளுக்குப் பிறகு தன் சேவையை நிறுத்திக்...
Read moreDetailsபிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் மொத்தமாக 24ஆயிரத்து 26பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.