இறக்குமதியாகும் புதிய வாகனங்கள்!
2025-01-27
சீனாவை கொடுமைப்படுத்தவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ வெளிநாட்டு சக்திகளால் முடியாது என சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு...
Read moreDetailsஇறுதியாக இருந்த அமெரிக்க துருப்புக்களும் நாட்டிலிருந்து விலகுவதால் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் இடம்பெறுவதற்கான அபாயங்கள் இருப்பதாக அமெரிக்க உயர்மட்ட தளபதி ஒருவர் எச்சரித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த...
Read moreDetailsசீனாவும், ரஷ்யாவும் தங்களது நட்புறவு ஒப்பந்தத்தை, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்வதாக முறைப்படி அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பினை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி...
Read moreDetailsடோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரை முன்னிட்டு, ஜப்பானில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய தற்போது ஒருநாளில் சுமார் பத்து இலட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு...
Read moreDetailsஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை பிரசுரிக்கும் பத்திரிகையான 'அப்பிள் டெய்லியின்' கடைசி பதிப்பை படமெடுக்க, ஆயிரக்கணக்கானோர் ஹொங்கொங் நகரில் குவிந்தனர். 26 ஆண்டுகளுக்குப் பிறகு தன் சேவையை நிறுத்திக்...
Read moreDetailsபிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் 24ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிலிப்பைன்ஸில் மொத்தமாக 24ஆயிரத்து 26பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...
Read moreDetailsகடுமையான தேசிய பாதுகாப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை அடுத்து ஹொங்கொங்கின் முதல் வழக்கு இன்று புதன்கிழமை நடுவர் (ஜூரி) இல்லாமல் விசாரணையை தொடங்கியது. பயங்கரவாதத்தைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு...
Read moreDetailsசீனாவிலிருந்து தாய்வானைப் பிரிக்கும் முக்கியமான நீர்வழிப்பாதை வழியாக அமெரிக்க போர்க்கப்பல் மீண்டும் பயணம் செய்தமைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின்படி வழக்கமான தாய்வான் நீரிணைப்...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறித்து அமெரிக்காவை வெளிப்படையான வகையில் விசாரிக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவிக்கையிலேயே...
Read moreDetailsசீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.