தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு கடுமையான ஆபத்து!

அதிக எண்ணிக்கையிலான தேசிய சுகாதார சேவை ஊழியர்களின் பற்றாக்குறை நோயாளிகளின் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை தெரிவிக்கின்றது. இங்கிலாந்தில் இப்போது 12,000...

Read moreDetails

குடியேற்றக் கொள்கையைக் கடுமையாக்கப் போவதாக ரிஷி சுனக் வாக்குறுதி!

பிரித்தானியாவின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியேற்றக் கொள்கையைக் கடுமையாக்கப் போவதாக முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் வாக்குறுதி அளித்தார். இது குறித்து 'தி டெய்லி டெலிகிராஃப்'...

Read moreDetails

இரயில் ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்த போராட்டம்!

40,000க்கும் மேற்பட்ட இரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் வேலைநிறுத்த போராட்டம் தொடரும என இரயில், கடல்சார் மற்றும்...

Read moreDetails

புதிய பிரதமர்: கருத்துக் கணிப்பில் லிஸ் ட்ரஸ்க்கு அதிக ஆதரவு!

பிரித்தானியாவில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் நடைபெறும் போட்டி தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கணிப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு அதிக வாக்காளர்கள்...

Read moreDetails

ரஷ்யாவின் தாக்குதலை திறம்பட சமாளிக்கும் அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கும் பிரித்தானியா!

ரஷ்யாவின் உக்கிர தாக்குதலை திறம்பட சமாளிக்கும் வகையிலான, அதிநவீன ஆயுத தொகுப்பை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இதன்படி, டசன் கணக்கான பீரங்கித் துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள்...

Read moreDetails

ஆசிரியர்களின் ஊதிய சலுகையால் பாடசாலைகளுக்கு முழுமையான நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம்!

ஆசிரியர்களின் ஊதியம் குறித்த சமீபத்திய சலுகையால் பாடசாலைகளுக்கு முழுமையான நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக கல்வி சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. கல்வித் துறை, ஆசிரியர்களுக்கு 5...

Read moreDetails

கொவிட் முடக்கநிலை காலத்தில் கைதிகள் ஒரு நாளைக்கு 23 மணிநேரம் அறைகளில் முடக்கப்பட்டதாக தகவல்!

கொவிட் முடக்கநிலை காலத்தின் பெரும்பகுதிக்கு சுமார் 85 சதவீத கைதிகள் ஒரு நாளைக்கு 23 மணிநேரம் தங்களுடைய அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது. தொற்றுநோய்க்கு பதிலளிக்கும்...

Read moreDetails

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? ரிஷி சுனக்- லிஸ் ட்ரஸ் இடையே நேரடிப் போட்டி!

பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ஐந்தாவது சுற்று வாக்குப் பதிவில், முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் முதலிடத்தைப்...

Read moreDetails

நம்பிக்கை வாக்கெடுப்பு: பொரிஸ் ஜோன்ஸன் வெற்றி!

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் ஜூலை 18ஆம் திகதி தனக்குத்தானே அழைப்பு விடுத்திருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள், தேசியத்...

Read moreDetails

பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கான போட்டி: மூன்றாவது சுற்று வாக்குப் பதிவிலும் ரிஷி சுனக் முதலிடம்!

பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று வாக்குப் பதிவிலும் முன்னாள் திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் முதலிடத்தைப்...

Read moreDetails
Page 122 of 220 1 121 122 123 220
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist