ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!
2026-03-18
வடக்கு அயர்லாந்திற்கு வரும் உக்ரைனியர்களுக்கான முதல் ஆலோசனை மையம் பெல்ஃபாஸ்ட் நகர மையத்தில் திறக்கப்படுகின்றது. நியூரி, கவுண்டி டவுன், கிரேகாவோன், கவுண்டி அர்மாக் மற்றும் பாலிமெனா, கவுண்டி...
Read moreDetailsஉக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீதான அழுத்தத்தை வாரந்தோறும் அதிகரிக்கவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். கியூவிற்கு திடீர் விஜயம் செய்த பின்னர் அங்கு கருத்து தெரிவித்த...
Read moreDetails2012 ஆம் ஆண்டு முதல் இராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களை இணைத்து துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரஷ்யா முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெருகிவரும் இழப்புகளுக்கு ஈடுகொடுக்கும் விதமாக ரஷ்யா...
Read moreDetailsஇங்கிலாந்தில் 32,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய கொவிட் நோயாளிகள் 'கட்-எட்ஜ்' வைரஸ் தடுப்பு மருந்துகளால் சிகிச்சை பெற்றுள்ளனர். இது சில மணி நேரங்களில் இந்த மருத்து அறிகுறிகளை மேம்படுத்துகிறது...
Read moreDetailsரயில் நிலையத்தில் அகதிகள் மீது மனசாட்சியற்ற குண்டுவீச்சுக்கு பிறகு, உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை பிரித்தானியா பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். ஸ்டார்ஸ்ட்ரீக் விமான எதிர்ப்பு...
Read moreDetailsலண்டன் கனரி வோர்ப் பகுதியில் உள்ள ஹெல்த் கிளப்பில் ரசாயன பதார்த்தம் வெளியேறியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கபோட் சதுக்கத்தில் (Cabot Square)...
Read moreDetailsரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வயது வந்த இரண்டு மகள்கள் மீது பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. புடினின் வயதுவந்த மகள்களான கேடரினா விளாடிமிரோவ்னா டிகோனோவா மற்றும்...
Read moreDetailsசர்வதேச பயணங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையின் தாக்கம் குறித்து கவலை தெரிவிக்கும் வகையில் விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு பிரித்தானியாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு கடிதம்...
Read moreDetailsபிரித்தானியாவின் புதிய ஆற்றல் மூலோபாயத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே உள்ள தளங்களில் மேலும் எட்டு அணு உலைகளை கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் எரிசக்தி சுதந்திரத்தை அதிகரிப்பது மற்றும்...
Read moreDetailsபோதைப்பொருள் அருந்தி தண்டனை பெற்றவர்கள், புதிய திட்டங்களின் கீழ் மீண்டும் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவதற்கு முன், மறுவாழ்வு வகுப்புகளுக்கு சமூகமளிக்க வேண்டும். கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.